தற்போதைய செய்தி

Short News

குளச்சல் புத்தகக் கண்காட்சி

முதல் முறையாக குமரி மாவட்டம், குளச்சலில் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மற்றும் நெய்தல் மக்கள் இயக்கம் இணைந்து நடத்தும் 36 ஆவது தேசிய புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.  வருகிற 10.03.2022 முதல் 27.03.2022 முடிய 18 நாட்கள் நடைபெற […]

Short News

தக்கலையில் நூல் ஆய்வரங்கம்

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் இலக்கியப் பட்டறை தக்கலை இணைந்து நடத்திய நூல் ஆய்வரங்கம் தக்கலை புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது.  நிகழ்விற்கு இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் தலைமை தாங்கினார்.  இரையுமன் சாகர் தொகுத்த ‘கடலோர கதைகள்’ நூலை பத்திரிகையாளர் என். சுவாமிநாதன்,  கவிஞர். ஷாபு […]

Short News

கவிதை நூல் வெளியீடு

கவிஞர். சாபு விஷ்மா எழுதிய ‘முத்தமிட ஆசைப்படும் மீன்கள்’ கவிதை நூல் 13-02-2022 அன்று இரையுமன்துறை புனித லூசியாள் தேவாலயத்தில் வைத்து வெளியிடப்பட்டது. நூலை புதூர் பங்குத்தந்தை அருட்பணி. சாம் மேத்யு அவர்கள் வெளியிட, இரையுமன்துறை பங்குத்தந்தை அருட்பணி. ரெஜீஸ் பாபு அவர்கள் பெற்றுக்கொண்டார். கடற்கரை பதிப்பகம் மூலமாக […]

Short News

இலங்கை கடற்படை தாக்கி மீனவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் தொழிலுக்கு சென்ற போது அவர்கள் சென்ற படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் வந்து மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார். இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரணுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் […]

Short News

கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூல் வெளியீட்டு விழா

கடற்கரை பதிப்பகம் மூலம் எழுத்தாளர் இரையுமன் சாகர் தொகுத்த கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூலின் வெளியீட்டு விழா இரவிப்புத்தன்துறை கடலோர மக்கள் சங்க அரங்கில் வைத்து நடைபெற்றது . விழாவுக்கு கடலோர மக்கள் சங்க தலைவர் திரு. சேவியர் பாஸ்டின் அவர்கள் தலைமை வகித்தார். […]

Short News

கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே குறைத்திடக்கோரி குளச்சலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஏழை மீனவர்களின் குரல்வளையை நெறிக்கும் பெட்ரோல் டீசல் விலையை உடனே குறைத்திடக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் பாதர் தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர் யூனியன் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 12- 07- […]

Short News

திருமண விழாவும், திரைமீளர் நூல் வெளியீட்டு விழாவும்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சார்ந்த கலைச்செல்வன் ,  மடவாமேடைச் சார்ந்த திவ்யபாரதி ஆகியோரது திருமண விழா 26-04-2021 திங்கள் அன்று காரைக்கால் ஸ்ரீ சாதனா மஹாலில் வைத்து நடைபெற்றது . விழாவில் மணமகன் கலைச்செல்வன் குட்டியாண்டி எழுதிய திரைமீளர் (குறுநாவல்) நூல் வெளியீட்டு  நிகழ்வும் நடந்தது .  நூலை கலைச்செல்வன் […]

Short News

நூல் வெளியீடு

வழக்குரைஞர் ஜாக்குலின் மேரி அவர்கள் எழுதிய, “அவள் ஒரு தேவதை” நூல் வெளியீட்டு விழா “தெற்கு எழுத்தாளர் இயக்கம்” சார்பில் 10.04.2021 அன்று மாலை 5.00 மணிக்கு நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. நூலை புனித ஜெறோம் கல்லூரி இயக்குநர். முனைவர் ஜோசப் டன்ஸ்டன் அவர்கள் வெளியிட, இரட்சண்ய […]

Short News

நூல் வெளியீடு

எழுத்தாளர் இரையுமன் சாகர் அவர்கள் தொகுத்து எழுதிய  “நெய்தல் படைப்பாளர்களின் நெறியாளர் எம். வேதசகாயகுமார்”நூல் வெளியீட்டு விழா 15.04.2021 வியாழன் மாலை 5.00 மணி நாகர்கோவில் அசிசி அரங்கில் வைத்து நடைபெற்றது .  நூலை,  மூத்த பத்திரிகையாளர் ஐ. கென்னடி அவர்கள் வெளியிட கட்டுரையாளர் என்.டி. தினகர் பெற்றுக் கொண்டார் […]

Short News

படைப்பும் அழகும் இணைய வழி கருத்தரங்கு

அன்பார்ந்த சமூக கலை இலக்கிய ஆர்வலர்களே,  ஆசிரியப் பெருமக்களே,  தமிழிலக்கியம் பயிலும் மாணாக்கரே! கடற்கரை இலக்கிய வட்டம் நடத்தும் இணைய வழி கருத்தரங்கில் பேரா . பெருமா. செல்வ. இராசேசு அவர்கள் படைப்பும் அழகும் எனும் தலைப்பில் 26-01-2021 காலை 11 மணிக்கு  உரையாற்றுகிறார் . கூகுள் மீட் கருத்தரங்கில் […]

Short News

எம். வேதசகாயகுமார் நினைவேந்தல் நிகழ்வு

 வருகிற 17-01-2021 ஞாயிறு மாலை 4: 30 மணிக்கு நாகர்கோவில் காரித்தாஸ் அரங்கில் வைத்து நடைபெற உள்ளது . ஜவஹர்ஜி தலைமை வகிக்கும் இவ்விழாவில் வேதசகாயகுமார் பார்வையில் நெய்தல் எழுத்தாளர்கள் எனும் தலைப்பில்  சு. ஆன்றனி கிளாரட் அவர்களும்,  நினைவலைகள் எனும் தலைப்பில் கடிகை அருள்ராஜ் அவர்களும், நட்பின் […]

Short News

MFC கால்பந்து போட்டி – செயின்ட் லூசியாள் அணி வெற்றி

மார்த்தாண்டத்தில் நடைபெற்ற MFC  கால்பந்து போட்டியில் இரையுமன்துறை செயின்ட் லூசியா அணி கோப்பையை வென்றது. போட்டியில் திறன்வாய்ந்த பல அணிகள் பங்கேற்ற. முதல் ஆட்டத்தில் மார்த்தாண்டத்தை வெற்றிகண்ட  செயின்ட் லூசியாள் அணி தொடர்ந்து, கொல்லங்கோடு  எஸ் எம் ஆர் சி  அணியை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்து, தூத்தூர் […]

Short News

நூல் வெளியீடு

எழுத்தாளர் முட்டம் எஸ் வால்டர் எழுதிய சிப்பி சிந்திய முத்துக்கள் கவிதை நூல் முட்டம் JPR ரெமிபாய் திருமண மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.  விழாவுக்கு முட்டம் பங்குத்தந்தை அருட்பணி அமல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் டாக்டர் பி. சிவகுமார் […]

Short News

நூல் வெளியீடு

நேற்று (14-12-2020) குறும்பனை சி பெர்லின் அண்ணன் அவர்களுடைய மகளின்  திருமண நிகழ்வு குறும்பனையில் மிக சிறப்பாக நடைபெற்றது. தன் சிந்தை,  சொல், செயல் அனைத்தையுமே  மீனவ சமூகத்துக்காக அற்பணித்து,  நூல்கள் எழுதியும்,  களப்போராட்டங்கள்,  களப்பணிகள் செய்தும், ஒவ்வொரு அதிகாரிகளிடமும்,  துறைகளிடமும் மனு மூலமும் தொண்டைகிழிய பேசியும் கோரிக்கைகளை […]

kadarkarainews.com

Oru Naalil | Yuvan Shankar Raja |by Merry Productions

பாரு பாரு பாரெல்லாம் தேடிப்பாரு

Ilakkiya Event Photos

ஆழ்கடலுக்குள் தத்தளித்த 17 மீனவர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டனர்

குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி இரவு 10 மணிக்கு ஒரு விசைப்படகு மூலம் 17 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அந்த படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ததேயுஸ், மைக்கேல், வசந்த், அருள், சபின், டான், லூக்காஸ், கண்ணையா, ஜாக்சன், […]

Follow on Facebook

May 2024
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

VISITORS

0027100