கன்னியாகுமரி புத்தக திருவிழாவில் தூத்தூர் கால்பந்து அணியினரின் சிறப்பு நிகழ்ச்சி

கன்னியாகுமரி புத்தக திருவிழாவில் தூத்தூர் கால்பந்து அணியினரின் சிறப்பு நிகழ்ச்சிகன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் & பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 3 வது கன்னியாகுமரி குமரி புத்தக திருவிழா 2019 நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது.  6- வது தினமான 20-2-2019 அன்று மாலை 4 மணிக்கு தூத்தூர் கால்பந்து அணியினரின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  தூத்தூர் கால்பந்து வீரர்கள் அரங்கில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

Play Video

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*