கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் & பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 3 வது கன்னியாகுமரி குமரி புத்தக திருவிழா 2019 நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது. 6- வது தினமான 20-2-2019 அன்று மாலை 4 மணிக்கு தூத்தூர் கால்பந்து அணியினரின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்தூர் கால்பந்து வீரர்கள் அரங்கில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
நவம்பர் 21 உலக மீனவர் தினத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் தேசிய மீன்வளக் கொள்கை வரைவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் , தொழிலாளர் உரிமைக்கெதிரான தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் , சுற்றுச்சூழலை நாசம் செய்யும் , இயற்கை […]
காரக் கொழம்பு – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : இரையுமன் சாகர் குரல் : இரையுமன் சாகர் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம்
பேர்சியா – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : இரையுமன் சாகர் குரல் : இரையுமன் சாகர் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம்
Copyright © 2018-2019 | kadarkarainews.com All rights reserved.
Be the first to comment