லூர்தம்மாள் சைமன் ஆழ்கடலில் குதித்ததெழுந்து,வாழ்வியலில் கலந்திருக்கும்மீனவர் குலமகளே.! கரைசேரும் அலைபோல, காலமெல்லாம் மீனவரின் நெஞ்சத்துள் கோபுரமாய் எழுந்தவளே…! கடலோர வரலாற்றின்சரித்திரமாய் வலம்வந்தஉம்புகழை பார்போற்றும்நிலைவேண்டும்..! இயந்திர படகும்,கூட்டுறவு சங்கமும்,எம்மினத்திற்கு சமர்ப்பித்ததாயுள்ளமே..! எம்மினத்தில் மீண்டும் நீ பிறக்க வேண்டும்!மீனவனின் துன்பம் விலக வேண்டும்..!