கவிதைகள்

விஜய் சேசுலா
Poems

ஒன்றுபடு ( கவிதை)

சரித்திர புருஷர்கள் ஆண்ட சாதனை தமிழ் தேசத்தை – மங்குனி மந்திரிகள் ஆள்வதால்- எம் மானம் கெட்டுப் போச்சு ஈன பிழப்பு ஆச்சு.‌. ஸ்டெர்லைட் , அணு உலை , ஹைட்ரோ கார்பன் எனும் அழிவு திட்டங்களுக்கு அனுமதி அளித்து பெருமை அடிக்கும் பெரும் களவாணி கூட்டத்தில் – […]

Poems

கடலில் 3 குழந்தைகள் பலி. சோகத்தில் புதூர் கிராமம்.

மண்டைக்காடு,  புதூர் அருகே 16-6-19  காலை 10.00 மணிக்கு கடற்கரை அருகே சிறுவர்கள்  கால்பந்து  விளையாடியபோது பந்து கடலில் விழுந்து விட அதனை எடுக்கச்சென்ற மாணவர்கள் நான்கு பேரை கடல் இழுத்துச்சென்றது. அதில் மூவர் மரணம் அடைந்தனர்.  ஒரு மாணவன் உடல் கிடைத்தது,  மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று […]

'வர்ளம்' ஓர் அனுபவம்
Poems

‘வர்ளம்’ ஓர் அனுபவம்!.. (நூல் விமர்சனம்)

முட்டம் S. வால்டர், தான் எழுதிய “வர்ளம்” நாவலை எனக்கு வாசிக்கக் கொடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அந்த நூலுக்கு அவர் ‘கடற்கரை விருது’ வாங்குதற்கென நாகர்கோவில் வந்திருந்தபோது சந்திக்க நேர்ந்ததன் விளைவுதான் அந்நிகழ்வு. ஆனால், அந்த நூலின் பக்கங்களைக் கடந்து சென்ற ஒரு வாசகன் என்ற நிலையில், […]