Short News

குடியைக் கெடுத்த கூல் லிப் – சிறுகதை (ஒலி வடிவில்)

மணிப்புறாக்கள் – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : தி . மைக்கல் ரோஷித் வியானி குரல் : இரையுமன் சாகர் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம்

Short News

மீன் யாவாரம் – சிறுகதை (ஒலி வடிவில்)

மீன் யாவாரம் – சிறுகதை (ஒலி வடிவில்)எழுதியவர் : ஐரேனிபுரம் பால்ராசய்யாஒலி வடிவம் : இரையுமன் சாகர்குரல் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம்https://youtu.be/cc5ImTZ4pd4

Short News

வேம்பு – சிறுகதை ( குரல் வடிவம்)

வேம்பு – சிறுகதை ( குரல் வடிவம்) எழுதியவர் : ஸ்டனி சேவியர் குரல் : இரையுமன் சாகர் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம் ஆசிரியரை பற்றி : குமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்தவர் ,  பொறியியல் முடித்து சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார் […]

கடற்கரை தேவதை
Short News

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்)

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : ஷா . முகம்மது அஸ்ரின் முகவரி : 4/14B கிழக்குத் தெரு , சித்தார் கோட்டை , இராமநாதபுரம் மாவட்டம் . கைபேசி : 8122508520 மின்னஞ்சல் : smdazrin@gmail.com குரல் : இரையுமன் சாகர் வெளியீடு […]

Short News

வேம்பு – சிறு கதை

” ஏ…வேம்பு, ஏய்… வீட்ல ஆள் இல்லையா?” என்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டின் வாசலை கடந்து, திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கருவாட்டின் மணத்தை உள்இழுத்தவாறே, நடுவீடு வரை வந்திருந்தாள் ரீத்தம்மாள். மணி ஏழு ஆகியும் வீட்டின் உள்ளே பெரிதாக வெளிச்சமே இல்லை. இரவு முழுவதும் பெய்த மழையில் வீட்டின் […]

ஜோயானா ஜேசுதாஸ்
Short News

கல்லறையில் பேய்! (குட்டிக்கதை)

ஒரு பெண் குழந்தை. அவள் பெயர் அமெண்டா. அவள் ஒரு பாழடைந்த வீடு பாறையின் மீது இருப்பதைப் கண்டாள்.  அந்த வீட்டின் ஒருபுறம் கல்லறையும் மறுபுறம் எலும்புக்கூடுகளுமாக காட்சியளித்தது. அவள் அந்த வீட்டின் கதவை மெதுவாகத் திறந்தாள், அந்த கதவிலிருந்து கீர்… கீர்…என்று  ஒலி எழும்பியது. பிறகு வீட்டின் உள்ளே […]