” ஏ…வேம்பு, ஏய்… வீட்ல ஆள் இல்லையா?” என்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டின் வாசலை கடந்து, திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கருவாட்டின் மணத்தை உள்இழுத்தவாறே, நடுவீடு வரை வந்திருந்தாள் ரீத்தம்மாள். மணி ஏழு ஆகியும் வீட்டின் உள்ளே பெரிதாக வெளிச்சமே இல்லை. இரவு முழுவதும் பெய்த மழையில் வீட்டின் […]