Short News

நாகர்கோவிலில் மீன்வள மசோதா- 2019 குறித்த கருத்து கேட்பு கூட்டம்

மீன்வள மசோதா- 2019 குறித்த கருத்து கேட்பு கூட்டம் 26-2-2020 புதன்கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள லக்ஷ்மன் மகாலில் வைத்து நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்ற இக் கருத்து கேட்பு கூட்டத்தில் மீன்வள துறை மாவட்ட இயக்குநர் […]

Short News

நெடுவாங்கல்- சிறுகதை தொகுப்பு

குமரி மாவட்டத்தை சார்ந்த நெய்தல் எழுத்தாளர் முட்டம் S வால்டர் அவர்களது இரண்டாவது படைப்புதான்  நெடுவாங்கல் எனும் இச்சிறுகதை தொகுப்பு . மிக சிறப்பான 5 சிறுகதைகள் இதில் உள்ளது . விலை 150 , பக்கங்கள் 144 . நாகர்கோவில் அசிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது . […]