நாகர்கோவிலில் மீன்வள மசோதா- 2019 குறித்த கருத்து கேட்பு கூட்டம்
மீன்வள மசோதா- 2019 குறித்த கருத்து கேட்பு கூட்டம் 26-2-2020 புதன்கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள லக்ஷ்மன் மகாலில் வைத்து நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக் கருத்து கேட்பு கூட்டத்தில் மீன்வள துறை மாவட்ட இயக்குநர் […]