Related Articles
வில்வித்தையில் 8 வயது குமரி சிறுவன் சாதனை
கண்ணைக்கட்டிக் கொண்டு அம்பு எய்யும் வில் வித்தையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சார்ந்த அர்ஷித் என்கிற 8 வயது சிறுவன் சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர் 1 மணி 27 நிமிடங்களில் கண்ணை கட்டிக்கொண்டு 1349 முறை அம்பு எய்தது பாரத் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது. இந்த சிறு […]
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பாடதிட்டத்தில் ‘கடல் நீர் நடுவே’ நாவல்
திருநெல்வேலி மாவட்டம், பாளையன்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதல் வருட மாணவ மாணவியருக்கான தமிழ் பாடத்தில் நாவலாசிரியர் கடிகை அருள் ராஜ் அவர்கள் எழுதிய கடல் நீர் நடுவே நாவல் பாடமாக வைத்திருக்கிறார்கள். நாவலாசிரியரை கவுரவித்தல், எழுத்தாளர் மாணவர்களிடயே கருத்து பகிர்வு எனும் வகையில் கல்லூரி தமிழ் துறையால் […]
பி.இ பட்டதாரிகளே.! ரூ.1,80 லட்சம் ஊதியத்தில் பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ. பவர் எலக்ட்ரானிக் மற்றும் பி.இ துறையில் மின்சாரவியல் தொடர்பான படிப்புகள் மேற்கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் […]
Be the first to comment