நூல் வெளியீடு

எழுத்தாளர் இரையுமன் சாகர் அவர்கள் தொகுத்து எழுதிய  “நெய்தல் படைப்பாளர்களின் நெறியாளர் எம். வேதசகாயகுமார்”
நூல் வெளியீட்டு விழா 15.04.2021 வியாழன் மாலை 5.00 மணி நாகர்கோவில் அசிசி அரங்கில் வைத்து நடைபெற்றது . 
 
நூலை,  மூத்த பத்திரிகையாளர் ஐ. கென்னடி அவர்கள் வெளியிட கட்டுரையாளர் என்.டி. தினகர் பெற்றுக் கொண்டார் . எழுத்தாளர் கிருஷ்ணகோபால்,  எழுத்தாளர் அசன், 
கவிஞர் குமரி எழிலன், ஆகியோர் நூல் திறனாய்வு செய்தனர் . தொகுப்பாசிரியர்  இரையுமன் சாகர் ஏற்புரை நிகழ்த்தினார் . விழா எற்பாடுகளை தெற்கு எழுத்தாளர் இயக்கம் செய்திருந்தது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*