Short News

கவிதை நூல் வெளியீடு

கவிஞர். சாபு விஷ்மா எழுதிய ‘முத்தமிட ஆசைப்படும் மீன்கள்’ கவிதை நூல் 13-02-2022 அன்று இரையுமன்துறை புனித லூசியாள் தேவாலயத்தில் வைத்து வெளியிடப்பட்டது. நூலை புதூர் பங்குத்தந்தை அருட்பணி. சாம் மேத்யு அவர்கள் வெளியிட, இரையுமன்துறை பங்குத்தந்தை அருட்பணி. ரெஜீஸ் பாபு அவர்கள் பெற்றுக்கொண்டார். கடற்கரை பதிப்பகம் மூலமாக […]