நூல் வெளியீடு

எழுத்தாளர் முட்டம் எஸ் வால்டர் எழுதிய சிப்பி சிந்திய முத்துக்கள் கவிதை நூல் முட்டம் JPR ரெமிபாய் திருமண மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.  விழாவுக்கு முட்டம் பங்குத்தந்தை அருட்பணி அமல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் டாக்டர் பி. சிவகுமார் அவர்கள் நூலை வெளியிட சிபிடி இயக்குநர் அருட்பணி ஸ்டீபன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் குமரி ஆதவன், எழுத்தாளர் ஆன்சி மோள்,  எழுத்தாளர் ஆன்டணி டெலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் முட்டம் எஸ் வால்டர் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

– இரையுமன் சாகர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*