தூத்தூர் ஊராட்சியில் கிராம நூலகம் அமைத்துத்தர கோரி ஊராட்சி தலைவியிடம் மனு
அரசு மக்கள் புத்தகங்களை வாசித்து பயன்பெற நூலகங்களை நிறுவி வருகிறது . இதற்காக மக்களிடம் வரியும் வசூலித்து வருகிறது . இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் தூத்தூர் ஊராட்சியில் அரசு சார்பில் நூலகமே கிடையாது . எனவே தூத்தூர் ஊராட்சியில் ‘அரசு கிராம நூலகம்’ அமைத்து தரக்கோரி தூத்தூர் […]