வருகிற 17-01-2021 ஞாயிறு மாலை 4: 30 மணிக்கு நாகர்கோவில் காரித்தாஸ் அரங்கில் வைத்து நடைபெற உள்ளது . ஜவஹர்ஜி தலைமை வகிக்கும் இவ்விழாவில் வேதசகாயகுமார் பார்வையில் நெய்தல் எழுத்தாளர்கள் எனும் தலைப்பில் சு. ஆன்றனி கிளாரட் அவர்களும், நினைவலைகள் எனும் தலைப்பில் கடிகை அருள்ராஜ் அவர்களும், நட்பின் நீரோடை எனும் தலைப்பில் செல்வராஜ் அவர்களும், வேதசகாயகுமாரின் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் ஜஸ்டின் திவாஹர் அவர்களும், நெய்தல் எழுத்தாளர்களின் பார்வையில் வேதசகாயகுமார் எனும் தலைப்பில் திருத்தமிழ்தேவனார் அவர்களும் உரையாற்ற உள்ளனர் . இவ்விழாவை நெய்தல் படைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் . அனைவரும்
Related Articles
நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் நடைபெற்ற தூரிகை கூடுகை
குமரி மாவட்டம் நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் தூரிகை கூடுகை எனும் குமரி மாவட்ட எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் நெய்தல் எழுத்தாளர்கள் உட்பட குமரியை சேர்ந்த 40 க்கு மேலான எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு விருது வழங்கி சிறப்பு செய்யப்படனர். முனைவர். அருட் சகோதரி மேரி ஜான்சி வரவேற்றார், […]
தக்கலையில் நூல் ஆய்வரங்கம்
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் இலக்கியப் பட்டறை தக்கலை இணைந்து நடத்திய நூல் ஆய்வரங்கம் தக்கலை புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் தலைமை தாங்கினார். இரையுமன் சாகர் தொகுத்த ‘கடலோர கதைகள்’ நூலை பத்திரிகையாளர் என். சுவாமிநாதன், கவிஞர். ஷாபு […]
மீனவா எழுந்திடு – சிறுகதை (ஒலி வடிவில்)
மீனவா எழுந்திடு – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : இரையுமன் சாகர் குரல் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம்
Be the first to comment