எம். வேதசகாயகுமார் நினைவேந்தல் நிகழ்வு

 வருகிற 17-01-2021 ஞாயிறு மாலை 4: 30 மணிக்கு நாகர்கோவில் காரித்தாஸ் அரங்கில் வைத்து நடைபெற உள்ளது . ஜவஹர்ஜி தலைமை வகிக்கும் இவ்விழாவில் வேதசகாயகுமார் பார்வையில் நெய்தல் எழுத்தாளர்கள் எனும் தலைப்பில்  சு. ஆன்றனி கிளாரட் அவர்களும்,  நினைவலைகள் எனும் தலைப்பில் கடிகை அருள்ராஜ் அவர்களும், நட்பின் நீரோடை எனும் தலைப்பில்  செல்வராஜ் அவர்களும், வேதசகாயகுமாரின் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் ஜஸ்டின் திவாஹர் அவர்களும், நெய்தல் எழுத்தாளர்களின் பார்வையில் வேதசகாயகுமார் எனும் தலைப்பில் திருத்தமிழ்தேவனார் அவர்களும் உரையாற்ற உள்ளனர் . இவ்விழாவை நெய்தல் படைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் . அனைவரும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*