நாகர்கோவிலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டம்.
திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வரும் K. சுந்தர்ராஜ் அவர்கள் 2020 க்கான ஜனாதிபதி விருதை பெறுகிறார் . இவர் தமிழகத்தின் தென்கொடியில் உள்ள குமரிமாவட்டத்தை சார்ந்த கோடிமுனை மீனவ கிராமத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது . அவரது சிறப்பான செயல்பாட்டிற்காக இவர் […]