Short News

நாகர்கோவிலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டம்.

திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு  துணை ஆணையராக பணிபுரிந்து வரும் K. சுந்தர்ராஜ் அவர்கள் 2020 க்கான ஜனாதிபதி விருதை பெறுகிறார் . இவர் தமிழகத்தின் தென்கொடியில் உள்ள  குமரிமாவட்டத்தை சார்ந்த கோடிமுனை மீனவ கிராமத்தை சார்ந்தவர்  என்பது குறிப்பிடத் தக்கது .  அவரது சிறப்பான செயல்பாட்டிற்காக இவர் […]

Short News

ஜனாதிபதி விருது பெறும் குமரி மீனவர்

திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு  துணை ஆணையராக பணிபுரிந்து வரும் K. சுந்தர்ராஜ் அவர்கள் 2020 க்கான ஜனாதிபதி விருதை பெறுகிறார் . இவர் தமிழகத்தின் தென்கொடியில் உள்ள  குமரிமாவட்டத்தை சார்ந்த கோடிமுனை மீனவ கிராமத்தை சார்ந்தவர்  என்பது குறிப்பிடத் தக்கது .  அவரது சிறப்பான செயல்பாட்டிற்காக இவர் […]

Short News

நம் நெய்தல் – இதழ் அறிமுக நிகழ்வு

சென்னையில் ஜனவரி 9 முதல் 21 ம் தேதி வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற  43 வது சென்னை புத்தகக் காட்சியில்,  18-1-2010 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கருப்பு பிரதிகள் அரங்கில் வைத்து நம் நெய்தல் மாத இதழ் அறிமுக நிகழ்வு நடைபெற்றது . பாவேந்தர் […]

Short News

புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள் – மூன்றாம் பதிப்பு வெளியீடு

நெய்தல் நில மக்களின் கதைகளை உலகறியச் செய்வதற்கு வழக்குரைஞர் லிங்கன் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். டிசம்பர் 14 அன்று சென்னை பெரியார் திடலில் முழுநாள் நிகழ்வாக “நெய்தல் இலக்கியத் திருவிழா”வை நடத்தினார். “புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள்” என்னும் அவரது நூல் மூன்றாம் பதிப்பாக வெளி […]

Short News

முட்டம் வால்டரின் நெடுவாங்கல் சிறுகதை நூல் வெளியீட்டு விழா

கடல் பூக்கள், மரியான், வன்மம், உள்குத்து போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் நடித்தவர்  முட்டம் வால்டர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு கடல் தொழில் செய்யும் இவர் ஏற்கனவே நெய்தல் மக்களின் பாடுகளை ‘வர்ளம்” என்ற நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது  கடலோர மக்களின் வாழ்வியலை […]

Short News

ஐ. நா. வில் உரையாற்றிய ஜஸ்டின் ஆன்றணிக்கு கலெக்டர் பாராட்டு

உலக தலைவர்கள், தூதர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஐ. நா. சபை கூட்டத்தில் மீனவர்களை கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க ஐ. நா. சபை ஒரு சிறப்புப்படையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மீனவர் நலனை மையப்படுத்தி உரையாற்றிய முதல் இந்தியர், ஐ.நா.சர்வதேச இளைஞர் கவுன்சில்  உறுப்பினர்  ஜஸ்டின் ஆன்றணியை கன்னியாகுமரி மாவட்ட […]

Short News

சேலாளி – நூல் விமர்சனம்

தூத்தூர் வழக்கறிஞர் திருமதி ஜாக்குலின் மேரி, தனது தம்பி திரு. ஜேசுதாஸ் ஜெறோம் எழுதிய “சேலாளி” என்ற குறும் புதினத்தை எனக்கு வழங்கினார். தலைப்பைக் கண்டதும் இது முழுக்க முழுக்க ஒரு கடல்வாழியின் மீன்வேட்டத்தை மட்டும் மையமாக வைத்துப் பின்னிய புனைவு இலக்கியம் என்றே எவரும் கருதுவர். ஆனால், […]