மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், தெற்காசிய மீனவர் தோழமை மனு
மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில், தெற்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார், ஆழ்கடல் மீனவர் சங்கத் […]