Short News

ஆற்றோரம் துறைமுக சாலை மற்றும் தூண்டில் வளைவு கோரி இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

இரையுமன்துறையில் தற்போது உள்ள மண் சாலையை பராமரித்து பயன்படுத்தாமல் ஆற்றோரத்தில் துறைமுக சாலை அமைக்க கோரியும் , இரையுமன்துறை ஊரின் பாதுகாப்புக்கு மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்க கோரியும் இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது . ஆற்றோரம் துறைமுக சாலை மற்றும் தூண்டில் வளைவு கோரி இரையுமன்துறையில் […]

News

கடற்கரை விருது 2020 – வெற்றியாளர்கள் அறிவிப்பு

கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்களை தேர்வுசெய்து விருது வழங்கப்பட்டு வருகிறது . இந்த ஆண்டும் விருதுக்கு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது வெற்றியாளர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது . 2019 ல் குமரி மாவட்ட நெய்தல் எழுத்தாளர்களால் எழுதி வெளிவந்த நூல்களில் சிறந்த சிறுகதை […]

Short News

கடற்கரை இலக்கியம் வட்டம் நடத்திய புகைப்படப்போட்டி – வெற்றியாளர்கள் அறிவிப்பு.

கடற்கரை இலக்கிய வட்டத்தின்,  கடற்கரைநியூஸ்.காம் ( kadarkarainews.com) இணையதள பக்கத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ‘நெய்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற  புகைப்பட போட்டியில் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கு வந்துசேர்ந்த புகைப்படங்களிலிருந்து மிகச்சிறந்த புகைப்படமாக திரு. பிலிஸ்து தமிழ் அவர்கள் கிளிக் செய்த  ‘கடற்கரை புகைப்படம்’ முதலிடத்தை பிடித்துள்ளது . […]

Short News

கடற்கரை இலக்கியம் வட்டம் நடத்திய ஓவியப்போட்டி – வெற்றியாளர் அறிவிப்பு

கடற்கரை இலக்கிய வட்டத்தின்,  கடற்கரைநியூஸ்.காம் ( kadarkarainews.com) இணையதள பக்கத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ‘நெய்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற  ஓவியப்போட்டியில் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கு வந்துசேர்ந்த ஓவியங்களிலிருந்து மிகச்சிறந்த ஓவியமாக திரு. நாகசுந்தர் அவர்கள் வரைந்த ‘கடல் அலையின் ஓவியம்’ முதலிடத்தை பிடித்துள்ளது . அற்புதமான ஓவியத்தை […]

Short News

தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுக அலைதடுப்பு சுவர் மீண்டும் பலத்த சேதம்

  குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணி  இப்பகுதி கடல் குறித்து சரிவர ஆய்வு செய்யாமலும்,  மீனவர்களின் கருத்து மற்றும் அறிவுரை பெறாமலும் கட்டப்பட்டது.  அதன் விளைவாக இன்றுவரை இத் துறைமுகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது .அண்மையில்  ராட்சத அலையில் சிக்கி 3 மீனவர்கள் பலியானார்கள் […]

Short News

நீரோடு முதல் பழவேற்காடு வரை உள்ள மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்படட்டணம் துறைமுகத்தின் அருகில் பரக்காணியில் தடுப்பணை கட்டப்படுவதால், தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மண் திட்டு ஏற்பட்டு மீனவர்கள் உயிர்கள் பறி போவதும், அவர்களின் படகுகள் சேதமடைவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக 2 மீனவர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மாயமானார்கள். உயிர்களை காவு […]