Related Articles
புலவர் மி. காசுமான் அவர்களுக்கு தமிழக அரசின் கபிலர் விருது
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான கபிலர் விருதுக்கு கோடிமுனையைச் சார்ந்த புலவர்.மி. காசுமான் அவர்கள் தேர்வாகியுள்ளார். விருதுடன் கேடயம், ஒரு சவரன் தங்கம் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்படும். தமிழகத்தின் தற்போதைய தமிழறிஞர்களில் முதன்மையானவர் நம் நெய்தல் புலவர் காசுமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை காசிமேடில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
சென்னை காசிமேடிலிருந்து கடலில் காணாமல் போன 10 மீனவர்களை 50 நாட்களாகியும் எந்த வித தீவிர நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்காததைக் கண்டித்தும், விரைந்து மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரியும் சென்னை காசிமேடில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து கொண்டிருப்பதால் மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றது பெருஞ்சாணி அணையின் மொத்த கொள்ளளவு 75அடி. தற்பொழுது பெய்துவரும் கன மழையால் அது 71 அடியை எட்டிவிட்டதால் அந்த அணை திறக்கப்படவுள்ளதாக தகவல் உள்ளது . மீனவ மக்கள் தேங்காப்பட்டணத் துறைமுகமத்திலுள்ள தங்கள் படகுகள் […]
Be the first to comment