Short News

*மீனவம் காப்போம் விழிப்புணர்வு கலந்துரையாடல் # 5*

*தலைப்பு* : சமூக வலைத்தளங்களை( Twitter, Facebook, Whatsapp…) மீனவ சமூக நன்மைக்காக சிறந்த வழியில் ஊடகமாக பயன்படுத்துவது எப்படி? *சிறப்பு அழைப்பாளர்* : உயர்திரு. பீர் முகமது *தேதி* : Aug 1, 2020 சனிக்கிழமை *நேரம்* : காலை 10:15 **************************** Join Zoom Meeting […]

Short News

உய்யலிகுப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த திரு. சிவகுமார் ,சோபியா தம்பதியரின் மகள் ஸ்வேதா பிளஸ் 2 பொதுத் தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

புதுப்பட்டினம், ஆர் எம் ஐ நகரில் வசித்து வரும் உய்யலிகுப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த திரு. சிவகுமார், சோபியா தம்பதியரின் மகள் ஸ்வேதா .  இவர் செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி, கல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் +2 பயின்று வந்தார். நடப்பாண்டில் நடைபெற்ற பிளஸ் […]

Short News

இளைய நெய்தலவர் இலக்கியம் நடத்தும் திறனறி போட்டிகள் 2020

நெய்தலவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இப் போட்டியில் சிறுகதை , கவிதை,  ஹைக்கூ , கட்டுரை, சமையல் குறிப்பு, பாடல், ஓவியம் ஆகிய போட்டிகளில் பங்கு பெறமுடியும் . பங்கேற்போருக்கு பரிசு உண்டு . கடைசி தினம் 15-8-2020

Short News

31 .7 .20 20 அன்று நீரோடி முதல் பழவேற்காடு கடற்கரை கிராமங்களில் கறுப்புக் கொடி போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் பரக் காணியில் தடுப்பணை கட்டும் முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் தடுப்பணை கட்டுவதால் துறைமுகத்தில் மணல் திட்டுகள் அதிகமாகி கடலிலிருந்து வருகின்ற வர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். தற்போது 2 பேர் இதே பகுதியில் மணல்திட்டு காரணமாக தங்களது படகு கவிழ்ந்து இறந்துவிட்டனர் […]

Short News

மீனவம் காப்போம் நடத்திய அரசுத் தேர்வு குறித்த கல்வி கருத்தரங்கம் அன்று( 29. 7. 20 20) காலை 9. 45 மணியளவில் துவங்கியது.

மீனவ மக்கள் அரசாங்க தேர்வு எழுதுவதை குறித்துள்ள பெறவேண்டிய சந்தேகங்களை நிவர்த்தி  செய்யும்விதமாக இக்கருத்தரங்கு இணையதளம் வழியாக நடைபெற்றது. இதில் அநேகம்பேர் பங்கெடுத்து பயன்பெற்றனர்.   பங்கெடுத்த அனைவரும் பயனுள்ள கருத்தரங்கம் என பாராட்டினர்.

Short News

தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் கருப்பு கொடி ஏந்திய போராட்டம் .

தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் உட்புறமாக  பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டுமானம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடல் மணல் துறைமுகத்தில் நிரம்பி வருகிறது. இதனால் கடலுக்கு சென்று மீன் பிடித்து கரைக்கு திரும்பும் நாட்டுப்படகு மீனவர்கள் கரை திரும்பும் வேளையில் படகு நிலைகுலைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருகிறது. எனவே பரக்காணி […]

kadarkarainews.com
Short News

இளம்தென்றல் மேடை கவிதை போட்டி

கவிஞர் ,முனைவர் ஜெகதீஸ்வரி  அவர்களை நடுவராக கொண்டு “சங்கே முழங்கு” என்ற தலைப்பில் இளம்தென்றல் மேடை கவிதைப் போட்டி நடத்தியது . இதில் கன்னியாகுமரி மாவட்டம் ,கருங்கல், ஆர் சி தெருவைச் சார்ந்த திரு ஜான் பிரிட்டோ அவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்று ,”கவிமழை” பட்டயம் பெற்றார். […]

kadarkarainews.com
Short News

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் அலைகளில் சிக்கி காணாமல் போனார் உடலை தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் .சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்ற போது அலைகளில் சிக்கி காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் ,இறந்த நிலையில் அவரது உடல் மணமேல்குடிக்கு கிழக்கே உள்ள பகுதியில் மிதந்து வருவதாக தகவல் […]

Short News

துறைமுகத்தில் தொடரும் உயிர்பலிகள் . அரசு நடவடிக்கை எடுக்குமா ?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே துறைமுகத்துக்குள் அலை அடிக்கும் அவல நிலையில் உள்ளது . பொதுவாக ஆனி ஆடி காலங்களில் எழும் ராட்சத அலையில் சிக்குண்டு மீனவர்கள் பலியாவது வழக்கம் . துறைமுகம் வந்ததால் இந்த […]

Short News

தேசிய மீன்வள மசோதா 2019 ஐ எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசு மீனவ மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ரகசியமாகக் கொண்டுவந்த தேசிய மீன்வள மசோதா-2019 ஐ கைவிடக் கேட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . நெய்தல் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற  இப்போராட்டத்தில் நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச்செயலாளர் குறும்பனை பெர்லின் தலைமைதாங்கினார். […]