கடலில் 3 குழந்தைகள் பலி. சோகத்தில் புதூர் கிராமம்.
மண்டைக்காடு, புதூர் அருகே 16-6-19 காலை 10.00 மணிக்கு கடற்கரை அருகே சிறுவர்கள் கால்பந்து விளையாடியபோது பந்து கடலில் விழுந்து விட அதனை எடுக்கச்சென்ற மாணவர்கள் நான்கு பேரை கடல் இழுத்துச்சென்றது. அதில் மூவர் மரணம் அடைந்தனர். ஒரு மாணவன் உடல் கிடைத்தது, மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று […]