இலங்கை கடற்படை தாக்கி மீனவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் தொழிலுக்கு சென்ற போது அவர்கள் சென்ற படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் வந்து மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார்.

இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரணுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளி அருகில் நாளை(21.10.2021) காலையில் போராட்டம் நடைபெற உள்ளது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*