Related Articles
டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 குடும்ப பெண்கள் கண்ணீர் புகார்.!
டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் […]
குளச்சலில் அகில உலக மீனவர் தினம்
நவம்பர் 21 உலக மீனவர்தின விழா மாநாடு குளச்சல் துறைமுகத்தில் நடைபெறவிருக்கின்றது. குமரி மாவட்ட கடலோர மீனவர்களும் உள்நாட்டு மீனவர்களும் இணைந்து குளச்சலில் சங்கமிக்கும் இவ்விழாவிற்கு தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. D.ஜெயக்குமார் அவர்களும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. H.வசந்தகுமார் அவர்களும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் […]
தான் வீசிய வலையிலேயே சிக்கி மீனவர் வெங்கடேசுவரன் பரிதாபமாக சாவு.. ராமநாதபுரத்தில் சோகம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் வலைவீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வலையில் சிக்கிய அவர் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் வெங்கடேசுவரன் (வயது 21). மீன் பிடி தொழில்செய்து […]
Be the first to comment