நாகை மீனவர் கடலில் தவறி விழுந்து மரணம்
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னகுடி மீனவ கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகன் வயது 55 .இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 27-6-2020 அன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் வழக்கம்போல மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இறந்துபோன மதியழகனுக்கு மனைவி […]