செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளி ஆசிரியர் தின கொண்டாட்டம்

St.antonys Nursery &primary School

5/9/2019 அன்று செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளி, மணவிளை, கிராத்தூரில் மாணவ மாணவிளால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர். ஆடல்,பாடல் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*