குமரி கடற்பகுதிகளில் கனமழை 28.11.2019 முதல் 02.12.2019 வரை மீன்பிடித் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
வானிலை மைய எச்சரிக்கை தகவலின்படி, தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் குமரி கடற்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 28.11.2019 முதல் 02.12.2019 வரை மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மீன்துறை உதவி இயக்குநர், குளச்சல்.