தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு
தலைப்பு: குமரிமாவட்ட நெய்தல் நில மக்களின் விழுமியங்கள் இக்கருத்தரங்கு 27/07/2020 திங்கள் முதல் 31/07/2020 வெள்ளி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது . நெய்தல் நில மக்களின் தொழில் மற்றும் முக்குவர் எனும் தலைப்பில் முனைவர் ஜா. அல்பாரிஸ் அவர்களும் , நெய்தல் நில மக்களும் பேரிடர்களும் குறித்து […]