Short News

தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு

தலைப்பு: குமரிமாவட்ட நெய்தல் நில மக்களின் விழுமியங்கள் இக்கருத்தரங்கு  27/07/2020 திங்கள் முதல் 31/07/2020 வெள்ளி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது . நெய்தல் நில மக்களின் தொழில் மற்றும் முக்குவர் எனும் தலைப்பில் முனைவர் ஜா. அல்பாரிஸ் அவர்களும் , நெய்தல் நில மக்களும் பேரிடர்களும் குறித்து […]

Short News

தேஷ்சக்தி கப்பல் மோதி காணாமல்போனவர்களையும் இறந்துவிட்டதாக அறிவிப்பு

கடந்த 6-8-2018 அன்று முனம்பம், கேரளா மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓசியானிக் என்னும் பெயரிலான IND.KL.04.MM2647 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள். அதிகாலைப் பொழுதில் இந்திய கடல் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான தேஷ்சக்தி என்கிற பெயரிலான கப்பல் மோதி விபத்து நேர்ந்துவிட்டது. இதில் கன்னியாகுமரி […]

Short News

வேம்பு – சிறுகதை ( குரல் வடிவம்)

வேம்பு – சிறுகதை ( குரல் வடிவம்) எழுதியவர் : ஸ்டனி சேவியர் குரல் : இரையுமன் சாகர் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம் ஆசிரியரை பற்றி : குமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்தவர் ,  பொறியியல் முடித்து சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார் […]

Short News

இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு – தூத்தூர் புனித யூதாக் கல்லூரி

குமரி மாவட்ட நெய்தல் நில மக்களின் வாழ்வியல் எனும் தலைப்பை மையமாக கொண்டு  தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு  கருத்தரங்கம் 22/06/2020  முதல்  26/06/2020 வரை 5 நாட்கள்  நடைபெற உள்ளது. கல்லூரியின் 40-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு,தமிழ்த்துறை இந்த […]

Short News

தூத்தூர் புனித யூதாக் கல்லூரி தமிழ்துறை நடத்தும் 5 நாள் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம்

குமரி மாவட்ட நெய்தல் நில மக்களின் வாழ்வியல் எனும் தலைப்பில் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு  கருத்தரங்கம் வருகிற22/06/2020  முதல்  26/06/2020 வரை 5 நாட்கள்  நடைபெற உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் , உள்நாடு – வெளிநாடு வாழ் தமிழ் […]

Short News

சவுதி அரேபியா கடலில் குமரி மீனவர் திடீர் மரணம்

குமரி மாவட்டம் மேல்மிடாலம் ஊரை சார்ந்தவர்  சேவியர். இவர் சவுதியில் கடல் தொழிலில் இருந்தபோது,  திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது .அப்படி  கரைக்கு வரும் வேளையில் இவர்  மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இவரது உடலை  தாயகம் கொண்டு வர உறவினர்கள் வேண்டுகோள் விடுத்து மாவட்ட ஆட்சியரை அணுகி மனு வழங்கி […]

Short News

குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் மீன்பிடித் தடைக் காலம் துவக்கம்

கன்னியாகுமரியில் மேற்கு கடல் (அரபிக்கடல்) பகுதிக்குட்பட்ட குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இந்த கடல் பகுதிகளில் ஜுன் 1-ம் தேதி முதல் ஜுலை 31-ம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடித் தடைக் காலமாக இருந்து வந்தது. இந்த ஆண்டு […]

Short News

வேம்பு – சிறு கதை

” ஏ…வேம்பு, ஏய்… வீட்ல ஆள் இல்லையா?” என்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டின் வாசலை கடந்து, திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கருவாட்டின் மணத்தை உள்இழுத்தவாறே, நடுவீடு வரை வந்திருந்தாள் ரீத்தம்மாள். மணி ஏழு ஆகியும் வீட்டின் உள்ளே பெரிதாக வெளிச்சமே இல்லை. இரவு முழுவதும் பெய்த மழையில் வீட்டின் […]

Short News

ஈரானிலிருந்து 700 மீனவர்கள் 21ம் தேதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்!!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். ஜலஸ்வா  கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ஆகியோர் வரவேற்று சொந்த மாவட்டங்களுக்கு […]

Short News

மணப்புறம் மின்னிதழ் வெளியீடு

குமரி மாவட்டம் , சின்னத்துறை மீனவ கிராம பங்கு மக்களுக்காக,  மாத இதழாக வெளிவரும்  மணப்புறம் மின்னிதழ் இன்று சின்னத்துறை புனித யூதா ததேயூ ஆலயத்தில் வைத்து  வெளியிடப்பட்டது . சின்னத்துறை பங்குத்தந்தை அருட்பணி . டோணி முதல் இதழை வெளியிட்டார் . சின்னத்துறை செயின்ட் ஜூட்ஸ் படிப்பகத்தின் […]