Short News

குளச்சல் புத்தகக் கண்காட்சி

முதல் முறையாக குமரி மாவட்டம், குளச்சலில் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மற்றும் நெய்தல் மக்கள் இயக்கம் இணைந்து நடத்தும் 36 ஆவது தேசிய புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.  வருகிற 10.03.2022 முதல் 27.03.2022 முடிய 18 நாட்கள் நடைபெற […]

Short News

தக்கலையில் நூல் ஆய்வரங்கம்

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் இலக்கியப் பட்டறை தக்கலை இணைந்து நடத்திய நூல் ஆய்வரங்கம் தக்கலை புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது.  நிகழ்விற்கு இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் தலைமை தாங்கினார்.  இரையுமன் சாகர் தொகுத்த ‘கடலோர கதைகள்’ நூலை பத்திரிகையாளர் என். சுவாமிநாதன்,  கவிஞர். ஷாபு […]

Short News

கவிதை நூல் வெளியீடு

கவிஞர். சாபு விஷ்மா எழுதிய ‘முத்தமிட ஆசைப்படும் மீன்கள்’ கவிதை நூல் 13-02-2022 அன்று இரையுமன்துறை புனித லூசியாள் தேவாலயத்தில் வைத்து வெளியிடப்பட்டது. நூலை புதூர் பங்குத்தந்தை அருட்பணி. சாம் மேத்யு அவர்கள் வெளியிட, இரையுமன்துறை பங்குத்தந்தை அருட்பணி. ரெஜீஸ் பாபு அவர்கள் பெற்றுக்கொண்டார். கடற்கரை பதிப்பகம் மூலமாக […]

Short News

இலங்கை கடற்படை தாக்கி மீனவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் தொழிலுக்கு சென்ற போது அவர்கள் சென்ற படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் வந்து மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார். இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரணுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் […]

Short News

கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூல் வெளியீட்டு விழா

கடற்கரை பதிப்பகம் மூலம் எழுத்தாளர் இரையுமன் சாகர் தொகுத்த கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூலின் வெளியீட்டு விழா இரவிப்புத்தன்துறை கடலோர மக்கள் சங்க அரங்கில் வைத்து நடைபெற்றது . விழாவுக்கு கடலோர மக்கள் சங்க தலைவர் திரு. சேவியர் பாஸ்டின் அவர்கள் தலைமை வகித்தார். […]

Short News

கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே குறைத்திடக்கோரி குளச்சலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஏழை மீனவர்களின் குரல்வளையை நெறிக்கும் பெட்ரோல் டீசல் விலையை உடனே குறைத்திடக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் பாதர் தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர் யூனியன் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 12- 07- […]

Short News

திருமண விழாவும், திரைமீளர் நூல் வெளியீட்டு விழாவும்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சார்ந்த கலைச்செல்வன் ,  மடவாமேடைச் சார்ந்த திவ்யபாரதி ஆகியோரது திருமண விழா 26-04-2021 திங்கள் அன்று காரைக்கால் ஸ்ரீ சாதனா மஹாலில் வைத்து நடைபெற்றது . விழாவில் மணமகன் கலைச்செல்வன் குட்டியாண்டி எழுதிய திரைமீளர் (குறுநாவல்) நூல் வெளியீட்டு  நிகழ்வும் நடந்தது .  நூலை கலைச்செல்வன் […]

Short News

நூல் வெளியீடு

வழக்குரைஞர் ஜாக்குலின் மேரி அவர்கள் எழுதிய, “அவள் ஒரு தேவதை” நூல் வெளியீட்டு விழா “தெற்கு எழுத்தாளர் இயக்கம்” சார்பில் 10.04.2021 அன்று மாலை 5.00 மணிக்கு நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. நூலை புனித ஜெறோம் கல்லூரி இயக்குநர். முனைவர் ஜோசப் டன்ஸ்டன் அவர்கள் வெளியிட, இரட்சண்ய […]

Short News

நூல் வெளியீடு

எழுத்தாளர் இரையுமன் சாகர் அவர்கள் தொகுத்து எழுதிய  “நெய்தல் படைப்பாளர்களின் நெறியாளர் எம். வேதசகாயகுமார்”நூல் வெளியீட்டு விழா 15.04.2021 வியாழன் மாலை 5.00 மணி நாகர்கோவில் அசிசி அரங்கில் வைத்து நடைபெற்றது .  நூலை,  மூத்த பத்திரிகையாளர் ஐ. கென்னடி அவர்கள் வெளியிட கட்டுரையாளர் என்.டி. தினகர் பெற்றுக் கொண்டார் […]

Short News

படைப்பும் அழகும் இணைய வழி கருத்தரங்கு

அன்பார்ந்த சமூக கலை இலக்கிய ஆர்வலர்களே,  ஆசிரியப் பெருமக்களே,  தமிழிலக்கியம் பயிலும் மாணாக்கரே! கடற்கரை இலக்கிய வட்டம் நடத்தும் இணைய வழி கருத்தரங்கில் பேரா . பெருமா. செல்வ. இராசேசு அவர்கள் படைப்பும் அழகும் எனும் தலைப்பில் 26-01-2021 காலை 11 மணிக்கு  உரையாற்றுகிறார் . கூகுள் மீட் கருத்தரங்கில் […]