சமூக ஆர்வலர் J. மரிய விஜயன் காலமானார்
குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சார்ந்தவர் J.மரிய விஜயன். M.Com பயின்ற இவர் தன் இளமை காலம் முதலே தன்னை சமூகப் பணியில் ஈடுபடுத்தி வந்தார் . எல்லோரிடமும் நட்புடன் பழகும் இவர் நேதாஜி படிப்பக வளர்ச்சிக்கும் , தூத்தூரின் வளர்சிக்கும் பெரும் பங்காற்றியவர் . இவர் இன்று (11.10.2020) […]