Short News

சமூக ஆர்வலர் J. மரிய விஜயன் காலமானார்

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சார்ந்தவர்  J.மரிய விஜயன். M.Com பயின்ற இவர் தன் இளமை காலம் முதலே தன்னை சமூகப் பணியில் ஈடுபடுத்தி வந்தார் . எல்லோரிடமும் நட்புடன் பழகும் இவர் நேதாஜி படிப்பக வளர்ச்சிக்கும் ,  தூத்தூரின் வளர்சிக்கும்  பெரும் பங்காற்றியவர் . இவர் இன்று (11.10.2020) […]

Short News

தூத்தூர் ஊராட்சியில் கிராம நூலகம் அமைத்துத்தர கோரி ஊராட்சி தலைவியிடம் மனு

அரசு மக்கள் புத்தகங்களை வாசித்து பயன்பெற நூலகங்களை நிறுவி வருகிறது . இதற்காக மக்களிடம் வரியும் வசூலித்து வருகிறது . இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் தூத்தூர் ஊராட்சியில் அரசு சார்பில் நூலகமே கிடையாது . எனவே தூத்தூர் ஊராட்சியில் ‘அரசு கிராம நூலகம்’ அமைத்து தரக்கோரி தூத்தூர் […]

Short News

கடலில் இறங்கி கண்டன ஆர்பாட்டம்

செப்டம்பர் 8 மீனவர் எழுச்சி நாளில் மீனவர் வாழ்வைக் கருவறுக்கும் தேசிய மீன்வளக் கொள்கை NFP 2020. கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை CZR-2019 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு EIA 2020  ஆகிய திட்டத்தை எதிர்த்து  மீனவர் விடுதலை வேங்கைகளின் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் வீராம்பட்டினம் கடற்கரையில் 08.09.2020 செவ்வாய் காலை 10.00 மணியளவில் திரு. […]

Short News

சென்னை காசிமேடில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

சென்னை காசிமேடிலிருந்து கடலில் காணாமல் போன 10 மீனவர்களை 50 நாட்களாகியும் எந்த வித தீவிர  நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்காததைக் கண்டித்தும், விரைந்து  மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரியும் சென்னை காசிமேடில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது […]

Short News

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தல் . மீனவர் வாக்கு யாருக்கு ?

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற H . வசந்தகுமார், அண்மையில் உயிரிழந்தார். எனவே இத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் […]

Short News

வாழ்த்து மடல்

இந்தியா – தமிழ்நாடு – கேரளா எல்லையில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் தூத்தூர். ஆதித்தமிழர்கள் வாழ்ந்த குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதி. கடலின் பெருவெள்ளத்தில் அதிகம் பாதிக்கும் மீனவ கிராமம். நமது கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 608.9 கி. மீ. தொலைவில் (NH-44) அமைந்துள்ளது. 10 மணி நேரம் 36 […]

Short News

தேசிய புத்தக வாசிப்பு தினம் .

https://youtu.be/NIdvfCaEMk4 தேசிய புத்தக வாசிப்பு தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும்,  குமரி மாவட்ட நெய்தல் எழுத்தாளர்களைக் கொண்டு உருவாக்கிய வீடியோ பதிவுதான் இது . அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். நல்ல புத்தகங்களை அறிந்து அவைகளை வாங்கி வாசியுங்கள். புத்தக வாசிப்பால் நாம் […]

Short News

மீன்பிடிக்கச் சென்று 49 நாட்களாகியும் கரை திரும்பாத காசிமேடு மீனவர்கள்

காசிமேடு மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த 23-07-2020 அன்று மீன்பிடிக்கச் சென்றவர்களில் 10 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்கள் சென்ற விசைப் படகின் எண் IND-TN-02-MM 2029. காணாமல் போனவர்களில்  எட்டு பேர் திருவொற்றியூரில் உள்ள ஆல் இந்தியா ரேடியோ நகரில் வசித்து வந்தவர்கள். இதற்கு முன்னதாக இவர்கள் […]

Short News

நாளை (02.09.2020) தெற்கு எழுத்தாளர் இயக்க ஆர்ப்பாட்டம்

SUS என்கிற தனியார் வங்கியில் பணம் செலுத்தியவர்களுக்குரிய தொகையை 14 வருடமாக வழங்காமல் ஏமாற்றிவரும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், நீதிபதியின் போக்கைக் கண்டித்தும் “தெற்கு எழுத்தாளர் இயக்கம்” சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலை 11.00 மணிக்கு வழக்குரைஞர் திருத்தமிழ்த்தேவனார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. […]

Short News

ஆற்றோரம் துறைமுக சாலை மற்றும் தூண்டில் வளைவு கோரி இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

இரையுமன்துறையில் தற்போது உள்ள மண் சாலையை பராமரித்து பயன்படுத்தாமல் ஆற்றோரத்தில் துறைமுக சாலை அமைக்க கோரியும் , இரையுமன்துறை ஊரின் பாதுகாப்புக்கு மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்க கோரியும் இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது . ஆற்றோரம் துறைமுக சாலை மற்றும் தூண்டில் வளைவு கோரி இரையுமன்துறையில் […]