Short News

வேம்பு – சிறுகதை ( குரல் வடிவம்)

வேம்பு – சிறுகதை ( குரல் வடிவம்) எழுதியவர் : ஸ்டனி சேவியர் குரல் : இரையுமன் சாகர் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம் ஆசிரியரை பற்றி : குமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்தவர் ,  பொறியியல் முடித்து சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார் […]

Short News

வேம்பு – சிறு கதை

” ஏ…வேம்பு, ஏய்… வீட்ல ஆள் இல்லையா?” என்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டின் வாசலை கடந்து, திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கருவாட்டின் மணத்தை உள்இழுத்தவாறே, நடுவீடு வரை வந்திருந்தாள் ரீத்தம்மாள். மணி ஏழு ஆகியும் வீட்டின் உள்ளே பெரிதாக வெளிச்சமே இல்லை. இரவு முழுவதும் பெய்த மழையில் வீட்டின் […]

Short News

ஈரானிலிருந்து 700 மீனவர்கள் 21ம் தேதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்!!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். ஜலஸ்வா  கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ஆகியோர் வரவேற்று சொந்த மாவட்டங்களுக்கு […]

Short News

மணப்புறம் மின்னிதழ் வெளியீடு

குமரி மாவட்டம் , சின்னத்துறை மீனவ கிராம பங்கு மக்களுக்காக,  மாத இதழாக வெளிவரும்  மணப்புறம் மின்னிதழ் இன்று சின்னத்துறை புனித யூதா ததேயூ ஆலயத்தில் வைத்து  வெளியிடப்பட்டது . சின்னத்துறை பங்குத்தந்தை அருட்பணி . டோணி முதல் இதழை வெளியிட்டார் . சின்னத்துறை செயின்ட் ஜூட்ஸ் படிப்பகத்தின் […]

Maria Joseph
Short News

இறுதி சடங்கு – திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சார்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளர் திருமதி கிளமென்சியா அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரிய ஜோசப் அவர்களின் இறுதி சடங்கானது யூ எஸ் ஏ இல் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றி கான திருப்பலி […]

Short News

ஆம்பன் புயல் – விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகேள்.

ஆம்பன் புயல் காரணமாக இன்று தூத்துக்குடி மற்றும் மண்டபம் பகுதியில் ஐம்பதற்க்கு மேற்பட்ட விசைப்படகுகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது. அதை போல் நமது விசைப்படகு பாதுகாத்து கொள்ள இரையுமன்துறை துறைமுகத்தில் நங்கூரம் ( ஆங்கர்) போடப்பட்ட மற்றும் பாலத்தின் கட்டி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை ஒழுங்குபடித்தி கட்டி போட […]

Maria Joseph
Short News

திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கிளமென் சியால் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது கணவர் திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றார். இவர்கள் இருவரும் தங்கள் மகளை காண யுஎஸ்ஏ சென்றிருந்தனர். இந்நிலையில், இன்று 13.05.2020 […]

கடற்கரை தேவதை
Short News

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்)

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : ஷா . முகம்மது அஸ்ரின் முகவரி : 4/14B கிழக்குத் தெரு , சித்தார் கோட்டை , இராமநாதபுரம் மாவட்டம் . கைபேசி : 8122508520 மின்னஞ்சல் : smdazrin@gmail.com குரல் : இரையுமன் சாகர் வெளியீடு […]