ஈரானிலிருந்து 700 மீனவர்கள் 21ம் தேதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்!!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் வரவேற்று சொந்த மாவட்டங்களுக்கு […]