Short News

ஈரானிலிருந்து 700 மீனவர்கள் 21ம் தேதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்!!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். ஜலஸ்வா  கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ஆகியோர் வரவேற்று சொந்த மாவட்டங்களுக்கு […]

Short News

தூத்தூர் மண்டல மீனவர்களின் படகுகள் சுழல் காற்றில் சிக்கி விபத்துக்குள்ளானதாக தகவல்

தூத்தூர் மண்டல படகுகள் மற்றும் வள்ளவிளை பகுதியை சார்ந்த மீனவர்களின் படகுகள் சிலநாட்களுக்கு முன்னதாக குமரிமாவட்டம் பட்டணம் துறைமுகத்திலிருந்தும், மற்றும் ஏறக்குறைய 98 விசைப்படகுகள் கொச்சின் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இன்நிலையில் மூன்று நாட்களாக நமது மீனவர்களின் படகுகள் சுழல் காற்றில் சிக்கி ஏறக்குறைய 50 படகுகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் […]

Short News

கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமயில் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ், ஆன்றோ மற்றும் கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் 5 […]

Short News

கண் முன்னே கடலில் மூழ்கியத மீன்பிடி படகு மீனவர்கள் அதிர்ச்சி!

புதுச்சேரியில் மீன்பிடி படகில் ஏற்பட்ட ஓட்டையால் மீனவர்கள் கண் முன்னே படகு மூழ்கிய சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி விசைப்படகில் 8 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அதிகாலை 4 மணிக்குத்தான் […]

Short News

மீனவர்கள் கோரிக்கை — தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பு

தூத்தூர் மண்டல மீனவர் சங்கத்தை சார்ந்த தலைவர் திரு.சேசடிமை 9443808639 என்பவர் மீனவர்ஒருங்கிணைப்புச்சங்கம்.செயலாளரை சந்திது மனு வழங்கினர். அம்மனுவில் கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அடங்கும். குமரி மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள தேங்காய்பட்டிணம் துறைமுகம் குமரி மீனவர்களுக்கு கிடைத்த வரப்பிறசாதம். இன்நிலையில் வழக்கத்துக்கு மாறாக கடல் உட்புகுதல் தடுக்க வேண்டும் […]

Short News

குமரி மீனவர் விசைப்படகு மும்பை கடல் பகுதியில் மூழ்கும் அபாயம்

http://Array குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை சார்ந்த கெனிவர் என்பவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்ட லோட் ஆஃப் ஒஸ்ஸன் IND-TN 15-MM 5338 என்ற விசைப்படகு இரவிபுத்தன்துறை சார்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு சொந்தமானது. குஜராத் கடல் பகுதியில் ஏற்பட்ட புயலில் மும்பை மீன்பிடி துறைமுகத்தில் கரை சேர்ந்த மீனவரகள் 3 […]

Short News

நவம்பர் 21: உலக மீனவர் தினவிழா முன்னிட்டு குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகிகள் அமைச்சர் மாண்புமிகு. ஜெயக்குமார் அவர்களை சந்தித்தனர்

நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என்று நேரில் சென்று அழைப்பு விடுக்க கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குளச்சல் ஊர் நிர்வாகம், குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகிகள் சென்னை சென்று மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. ஜெயக்குமார் அவர்களை சந்தித்தனர். மீனவர்தின விழாவை அரசுவிழாவாகக் கொண்டாடுவதுபோல் அரசு விடுமுறை வழங்க வேண்டும் 60 […]

Short News

நவம்பர் 21: உலக மீனவர் தினவிழா திருமிகு. N.தளவாய் சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்ப்பு

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநி திருமிகு. N.தளவாய் சுந்தரம் அவர்களை கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் அருள்பணி. ஸ்டீபன் மீனவ கூட்டமைப்பு நிர்வாகி குறும்பனை பெர்லின் குளச்சல் பங்குத்தந்தை அருள்பணி. மரிய செல்வன் குளச்சல் விசைப்படகு யூனியன் நிர்வாகி திரு. […]

Short News

கடலும்! கடற்கரையும்!! கடலாளிக்கே!!! மீனவ மக்கள் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம்

இந்த கருத்தரங்க நிகழ்வில் பங்குபெற விரும்பும் மீனவ மக்களின் தன்னார்வலர்கள், அனைத்து நிலை மீனவ சொந்தங்களும் தானாக முன் வந்து தங்களது வருகையை உறுதிபடுத்த பெயர், தந்தை பெயர், ஊர், (கிராம பெயர்) மாவட்டம்&தொடர்பு எண்ணை பதிவிடவும்…🔜👉பல குழுவில் இருப்பவர் ஏதாவது ஒரு குழுவில் பெயரை பதிவு செய்தால் […]

Short News

மீனவ மக்களை பழங்குடி இன பட்டியலில் சேர்த்திட தமிழகம் தழுவிய அரசியல் எழுச்சி பிரச்சாரம்

பூமியின் மேற்பரப்பில் 71 சதவீதம் சமுத்திரங்கள் உள்ளடக்கியதாக உள்ளது மற்றும் 97 சதவீதம் நீரைக் கொண்டுள்ளதாக இருக்கின்றது. இப்படி பரந்து விரிந்துகிடக்கும் கடலை நம்பி, பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை கடல் வாரி […]