தக்கலையில் நூல் ஆய்வரங்கம்
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் இலக்கியப் பட்டறை தக்கலை இணைந்து நடத்திய நூல் ஆய்வரங்கம் தக்கலை புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் தலைமை தாங்கினார். இரையுமன் சாகர் தொகுத்த ‘கடலோர கதைகள்’ நூலை பத்திரிகையாளர் என். சுவாமிநாதன், கவிஞர். ஷாபு […]