Short News

தக்கலையில் நூல் ஆய்வரங்கம்

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் இலக்கியப் பட்டறை தக்கலை இணைந்து நடத்திய நூல் ஆய்வரங்கம் தக்கலை புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது.  நிகழ்விற்கு இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் தலைமை தாங்கினார்.  இரையுமன் சாகர் தொகுத்த ‘கடலோர கதைகள்’ நூலை பத்திரிகையாளர் என். சுவாமிநாதன்,  கவிஞர். ஷாபு […]

Short News

கவிதை நூல் வெளியீடு

கவிஞர். சாபு விஷ்மா எழுதிய ‘முத்தமிட ஆசைப்படும் மீன்கள்’ கவிதை நூல் 13-02-2022 அன்று இரையுமன்துறை புனித லூசியாள் தேவாலயத்தில் வைத்து வெளியிடப்பட்டது. நூலை புதூர் பங்குத்தந்தை அருட்பணி. சாம் மேத்யு அவர்கள் வெளியிட, இரையுமன்துறை பங்குத்தந்தை அருட்பணி. ரெஜீஸ் பாபு அவர்கள் பெற்றுக்கொண்டார். கடற்கரை பதிப்பகம் மூலமாக […]

Short News

கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூல் வெளியீட்டு விழா

கடற்கரை பதிப்பகம் மூலம் எழுத்தாளர் இரையுமன் சாகர் தொகுத்த கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூலின் வெளியீட்டு விழா இரவிப்புத்தன்துறை கடலோர மக்கள் சங்க அரங்கில் வைத்து நடைபெற்றது . விழாவுக்கு கடலோர மக்கள் சங்க தலைவர் திரு. சேவியர் பாஸ்டின் அவர்கள் தலைமை வகித்தார். […]

Maria Joseph
Short News

இறுதி சடங்கு – திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சார்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளர் திருமதி கிளமென்சியா அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரிய ஜோசப் அவர்களின் இறுதி சடங்கானது யூ எஸ் ஏ இல் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றி கான திருப்பலி […]

Maria Joseph
Short News

திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கிளமென் சியால் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது கணவர் திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றார். இவர்கள் இருவரும் தங்கள் மகளை காண யுஎஸ்ஏ சென்றிருந்தனர். இந்நிலையில், இன்று 13.05.2020 […]

கடற்கரை தேவதை
Short News

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்)

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : ஷா . முகம்மது அஸ்ரின் முகவரி : 4/14B கிழக்குத் தெரு , சித்தார் கோட்டை , இராமநாதபுரம் மாவட்டம் . கைபேசி : 8122508520 மின்னஞ்சல் : smdazrin@gmail.com குரல் : இரையுமன் சாகர் வெளியீடு […]

வள்ளவிளை கடல் சீற்றம்
Short News

வள்ளவிளை மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம்

வள்ளவிளை மீனவர் கிராமத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இரண்டு வீடுகள் சேதம் அடைந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை களை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.மேலும் ஐந்து வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது வரும் ஜுன்,ஜுலை மாதங்கள்ஹ கடல் […]