ஓமனில் 5 குமரி மீனவர்கள் உட்பட 9 பேரை காணவில்லை
குளச்சலை சேர்ந்த சிலுவைதாசன் என்பவர் கேப்டனாக பணிபுரியும் விசைப்படகு ஓமனில் தொழிலுக்கு சென்று 14 நாட்களாகிவிட்டது. புயலுக்கு பின் இவர்களைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதில் 5 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் பெங்காலிகள். வயர்லெஸில் தொடர்புகொள்ளமுடயவில்லை. கைபேசிகளும் தொடர்பில் இல்லை. தேடி சென்ற […]