Short News

ஓமனில் 5 குமரி மீனவர்கள் உட்பட 9 பேரை காணவில்லை

குளச்சலை சேர்ந்த சிலுவைதாசன் என்பவர் கேப்டனாக பணிபுரியும் விசைப்படகு ஓமனில் தொழிலுக்கு சென்று 14 நாட்களாகிவிட்டது. புயலுக்கு பின் இவர்களைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.  இதில் 5 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் பெங்காலிகள். வயர்லெஸில் தொடர்புகொள்ளமுடயவில்லை. கைபேசிகளும் தொடர்பில் இல்லை. தேடி சென்ற […]

Short News

வாரிக்கொடுத்த வளைகுடா – நூல் விமர்சனம்

இந்நூலாசிரியர் பள்ளம் தொ. சூசைமிக்கேல் கன்னியாகுமரி மாவட்டத்தின் “பல்கலைக்கழகம்” என்றால் மிகையாகாது. ‘ பட்டுமணல் மொட்டுக்கள்’,’ ‘திருவள்ளுவர் நெய்தல் நிலத்தவரே’, தொடங்கி பல அரிய நூற்களைத் தமிழுக்கு தந்தவர் அந்த வரிசையில், ‘வாரிக்கொடுத்த வளைகுடா’ நூல். இதை ஒரு அனுபவ நூல் என்பதா, புதினம் என்பதா, அதையும் தாண்டி […]

'வர்ளம்' ஓர் அனுபவம்
Poems

‘வர்ளம்’ ஓர் அனுபவம்!.. (நூல் விமர்சனம்)

முட்டம் S. வால்டர், தான் எழுதிய “வர்ளம்” நாவலை எனக்கு வாசிக்கக் கொடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அந்த நூலுக்கு அவர் ‘கடற்கரை விருது’ வாங்குதற்கென நாகர்கோவில் வந்திருந்தபோது சந்திக்க நேர்ந்ததன் விளைவுதான் அந்நிகழ்வு. ஆனால், அந்த நூலின் பக்கங்களைக் கடந்து சென்ற ஒரு வாசகன் என்ற நிலையில், […]

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு
News

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு

அஇஅதிமுக வின்  கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.  தற்போது தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக பணியாற்றி வரும் இவர்  கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய இயக்குனர் மற்றும்  முன்னாள் தமிழ்நாடு தலைமை மீனவர் கூட்டுறவு இணைய […]

சந்தோஷ் டிராபி - 2019 தமிழக அணிக்கு குமரி வீரர்கள் தேர்வு
News

சந்தோஷ் டிராபி – 2019 தமிழக அணிக்கு குமரி வீரர்கள் தேர்வு

2019 சந்தோஷ் டிராபி தமிழக அணிக்கான தேர்வு நடந்து முடிந்துள்ளது.  இதில் குமரி மாவட்டம் சின்னதுறை மீனவ கிராமத்தை சார்ந்த  ஜெஸின் ஷாகின், விஜய் தாமஸ் ஆகிய  இருவரும் தமிழ்நாடு சந்தோஷ் டிராபி 2019 -யில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் சேசுலா
Neithal books

உடையும் கண்ணாடிகள் (நூல் விமர்சனம்)

இறையுமந்துறை விஜய் சேசுலாவின் “உடையும் கண்ணாடிகள்” என்னும் கவிதைத் தொகுப்பு எனது கைக்குக் கிடைத்தது. கவிதை ஈடுபாடு காரணமாக, உடனே நூலைப் படித்து முடிக்க வேண்டுமெனும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. படித்து முடித்ததும் வியந்தேன். கடற் படுகையின் தேரிகளிடையே ஒரு தேர் அல்லவா உலா வந்துகொண்டிருக்கிறது என்று புருவம் உயர்த்தினேன். […]

ஜாக்குலின் மேரி
Ilakkiya Event Photos

அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது – கடலில் பெய்த மழை

கடலில் பெய்த மழை நூலுக்காக அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதுக்கு தேர்வாகியிருக்கும் வழக்கறிஞர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு கடற்கரை இலக்கிய வட்டத்தின் வாழ்த்துக்கள்!

Ilakkiya Event Photos

கடற்கரை இலக்கிய வட்ட விழா

கடற்கரை பதிப்பகம் துவக்கவிழா மற்றும் அருள் ஸ்நேகம் அவர்கள் எழுதிய அலைகள் பாடும் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா 30-12-2018 மாலை 5 மணிக்கு சின்னத்துறையில் வைத்து நடைபெற்றது அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடற்கரை இலக்கிய வட்ட […]

Ilakkiya Event Photos

அலைகள் பாடிய கவிதைகள்

கடற்கரை இலக்கிய வட்ட விழா கடற்கரை பதிப்பகம் துவக்கவிழா மற்றும் அருள் ஸ்நேகம் அவர்கள் எழுதிய அலைகள் பாடும் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா 30-12-2018 மாலை 5 மணிக்கு சின்னத்துறையில் வைத்து நடைபெற்றது அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி […]