மூன்று குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை. உறவினர்கள் கண்ணீர்!
சவுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பொழிக்கரையை சார்ந்த சுதர்சன், குளச்சல் சகாயபீட்டர், கொல்லங்கோடு கிறிஸ்து அடிமை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரால், பல்வேறு இன்னல்களை தமிழக மீனவர்கள் சந்தித்து வருவது தொடர்கதையாகி […]