மூன்று குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை. உறவினர்கள் கண்ணீர்!
Short News

மூன்று குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை. உறவினர்கள் கண்ணீர்!

சவுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பொழிக்கரையை சார்ந்த சுதர்சன், குளச்சல் சகாயபீட்டர், கொல்லங்கோடு கிறிஸ்து அடிமை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரால், பல்வேறு இன்னல்களை தமிழக மீனவர்கள் சந்தித்து வருவது தொடர்கதையாகி […]

Short News

கடலைக் காப்போம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலோட்டமாக நாம் கடலை பார்க்கின்றபோது நீலக்கடலில் தத்தித்தவழும் மரங்கள், நீந்திதிரியும் மீன்கள், விரைந்தோடும் படகுகள், கடலின்மேல் வட்டமிடும் பறவைகள் மற்றும் அந்திசாயும் வேளையில் கடலை முத்தமிடத் துடிக்கும் ஆதவன் இப்படியாக கடல் ரசிக்கும் தன்மை கொண்டதாகவும், பல்லாயிரம் […]

திரு.பெனிற்றோ
Short News

ஆழ்கடலில் கடுங்குளிர் காரணமாக குமரி மீனவர் மரணம்.

குமரி மாவட்டம்  வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த திரு.பெனிற்றோ, வயது 35 ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றிருந்தார்.  ஆழ்கடலில் நிலவிய கடும் குளிர் காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவரது ஆன்மா அமைதியில் துயில் கொள்ள இறைவனை வேண்டுவோம்.

நாகர்கோவில் தூயசிலுவை கல்லூரி
Ilakkiya Event Photos

நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் நடைபெற்ற தூரிகை கூடுகை

குமரி மாவட்டம் நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் தூரிகை கூடுகை எனும் குமரி மாவட்ட  எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.  இதில் நெய்தல் எழுத்தாளர்கள் உட்பட  குமரியை சேர்ந்த 40 க்கு மேலான  எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு விருது வழங்கி சிறப்பு செய்யப்படனர். முனைவர். அருட் சகோதரி மேரி ஜான்சி வரவேற்றார்,  […]

கணவாய் மீன்
Articles

அரபிக்கடலில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்களா?

ஜாண்சன் :  எல கெனடி.. டிசம்பர் 24 ம் தேதி பேப்பர் படிச்சியா? கெனடி :  இல்லப்பா. எங்க வீட்ல பேப்பரு வாங்க மாட்டோம். என்ன விசயம் சொல்லு. ஜாண்சன் :  கேட்டியா கதைய.. மத்திய கடல் மீன் துறை  ஆய்வு மைய விஞ்ஞானியாம்..அவருக்க பேரு.. டாக்டர் சுனில் முகமதுவாம்..அவருக்க […]