செயின்ட். அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 102 – வது ஆண்டு விழா கொண்டாட்டம்

செயின்ட். அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் 102 – வது ஆண்டு விழா 29/11/2019 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பள்ளித்தாளாளர் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவில் உதவி தலைமை ஆசிரியை திருமதி. நிர்மலா ராணி வரவேற்புரை ஆற்றினார். விழாவில் தலைமை ஆசிரியர் Dr. திரு. சதீஷ்குமார் ஆண்டறிக்கை வசிக்க, பள்ளி தாளாளர் Rev.Fr.  ஆண்ட்ரூஸ் கோஸ்மாஸ் தலைமை உரை ஆற்றினார்.

உயர்திரு. A.அலெக்ஸ்ஸாண்டர் IAS முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக நாக்லாந்த் புனித ஜோசப் பல்பலைகழக முன்னாள் துணை வேந்தர் திரு ஜோசப் டனிஸ்டன்,திரு. மேரி ஜான் எரோணிமூஸ், PTA தலைவர் ஜரோம் பெஞ்சமின் , ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் . 

பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 தேசிய கீதத்துடன் ஆண்டு விழா நிறைவடைந்த்து.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*