Short News

கணக்கு பாடம் சரியாக படிக்கவில்லை என 1-ம் வகுப்பு சிறுமியை கரண்டியால் தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதனால் குளச்சல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம், படுவாக்கரையை சேர்ந்தவர் வர்க்கீஸ், கொத்தனார். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 6). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமி ஐஸ்வர்யா தனது வீட்டின் அருகே உள்ள ஆசிரியை ஜெசிமோள் (46) என்பவரிடம் டியூசனுக்கு […]

Short News

புனித மத்தேயூ ஆலய திருவிழா கொல்லங்கோடு

கொல்லங்கோடு புனித மத்தேயூ ஆலய 11 வது திருவிழா 21-09-2019 அன்று மிக பிரமாண்டமாக கொண்டாப்பட்தது. திருவிழாவை முன்னிட்டு பேட்மிண்டன் போட்டி மற்றும் கலைநிகழ்சிகள் நடைப்பெற்றன.

Short News

இனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..!

இந்தியாவில் நில உரிமையாளர்கள் யார் என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கவும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒவ்வொரு சர்வே நிலத்திற்கும் உரியப் பிரத்தியேக எண்-ஐ வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளதாகத் தெரிகிறது.  பிரத்தியேக எண் ஊரக […]

Short News

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தரப்படும் என்று ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது. இதை உண்மை என்று நம்பி ஏராளமான இளைஞர்கள் மேற்குறிப்பிட்ட […]

Short News

‘சார்ஜ்’ போட்ட செல்போன் குளியல் தொட்டியில் தவறி விழுந்தது மின்சாரம் பாய்ந்ததால் இளம்பெண் பலியானார்.

ரஷியாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார். அங்கு அவர் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் உள்ள மின்சார பெட்டியில் […]

Short News

துபாய் TWA (Thoothoor Welfare Association) 25-வது ஆண்டுவிழா

துபாய் TWA (Thoothoor Welfare Association) 25-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு,  2019 செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை 3.30 முதல் 10 மணி வரை ஒருநாள் கால்பந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்படிருக்கின்றது, போட்டியை பற்றி முழு விவரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

Short News

SMRC 11-வது ஆண்கள் இரட்டையர் இறகுப்பந்து போட்டி

SMRC (St. Mathew’s Recreation club) கொல்லங்கோடு, பொழியூர், நடத்த விருக்கும் 11-வது ஆண்கள் இரட்டையர் இறகுப்பந்து போட்டி Lyon Shuttle Badminton Academy, பொழியூரில் வைத்து செப்டம்பர் மாதம் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது […]

Short News

நார்வே நாட்டில் ஏலியன் போன்ற உருவமுடைய மீன் வலையில் சிக்கியுள்ளது.

நார்வே நாட்டில் நார்டிக் சீ ஆங்கிளிங் என்ற மீன்பிடி நிறுவனத்தில் வழிகாட்டியாக பணிபுரிந்து வருபவர் ஆஸ்கார் லுன்டால் (வயது 19). அந்நாட்டின் கடலோர பகுதியில் அந்தோயா தீவு அருகே புளூ ஹேலிபட் என்ற அரிய வகை உயிரினத்தினை தேடி கடலுக்குள் சென்றுள்ளார். அவரது வலையில் ஏதோ ஒரு பெரிய […]

Short News

நான்கு நாட்கள் வங்கி (செப்டம்பர்#26,27,28&29) சேவை முடக்கம்..!

இந்தியாவின் நான்கு வங்கிகள் யூனியன் செப்டம்பர் 26-ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் 26 & 27 ஆகிய இரண்டு தினங்களில் வேலை நிறுத்தம் போக 28ஆம் தேதி செப்டம்பர் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று விடுமுறையாகும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை […]

Short News

வள்ளம், நாட்டு படகுகளுக்கு மானிய மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்று மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். முகாமில் தூத்தூர் மண்டல மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் கிறிஸ்துதாஸ், ஆன்றோ லெனின், வர்க்கீஸ், ஜேம்ஸ் உள்பட பலர் கலெக்டரிடம் மனு […]