Short News

வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க தூதரக தொடர்பு அலுவலகம் வசந்தகுமார் எம்.பி. தகவல்

மீன்பிடி தொழிலில் ஈடுபடும் போது வெளிநாட்டில் மாயமாகும் மீனவர்களை மீட்க டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தூதரக தொடர்பு அலுவலகம் அமைக்கப்படும் என வசந்தகுமார் எம்.பி. கூறினார். மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் பதிவு செய்துள்ளேன். குமரி மாவட்ட மீனவர்கள் சுனாமி பேரலை, ஒகி புயல் போன்ற […]

Short News

சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர்கள் குமரி மாவட்டத்தில் கடலோடிகளின் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆய்வு

சென்னை கிறித்தவக் கல்லூரி (MCC) ஆங்கிலத்துறை மாணவர்கள் கடலோடிகளின் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குமரி மாவட்டம் வந்துள்ளனர். பல கடலோர கிராம மக்களை சந்தித்து அவர்களின் கடல்சார்ந்த வாழ்வியலையும் நாட்டுப்புறப் பாடல்களையும் அப்பாடல்களில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கடலோடி மக்கள் முன்வைக்கும் வழிமுறைகளையும் கேட்டறிந்தனர். அதன் முத்தாய்ப்பாக […]

Short News

குமரி மாவட்டம் சின்னத்துறை விசைப்படகில் மீனவர் உண்ட உணவில் விசம், ஒரு மீனவர் மரணம் மற்றவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி

குமரி மாவட்டம் சின்னத்துறையை சார்ந்த ததேயுஸ் த/பே. சூசை அந்தோணி அவரது லேடி ஆப் ஸ்னோ என்ற விசைப்படகில் படகு உரிமையாளர் மற்றும் சின்னத்துரை வர்க்கீஸ் மகன் ததெயுஸ் என்பவரும் கேரளா மாநிலம் புல்லுவிளையை சார்ந்த ததேயிஸ், முத்தப்பன் என்பவர்களும்; அஞ்சுதெங்கை சார்ந்த பிராங்கிளின், அருண், கில்பர்ட், ஆரோக்கியம் […]

Short News

நவம்பர்:21, உலக மீனவர் தினம் சிறப்புப் பேச்சுப்போட்டி

நாள்: 17.11.19 ஞாயிறு 2.30 மணிமுதல்.. இடம்: காரித்தாஸ் டவர் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அலுவலகம், நாகர்கோவில். பேச்சுப் போட்டி தலைப்புகள் 1.   துவக்கப்பள்ளி: என்னைக் கவர்ந்த மீனவத் தலைவர் 2. 6 முதல் 8-ம் வகுப்புவரை: பேரிடர்களால் மீனவர்கள் சந்திக்கும் சவால்கள் 3.   9 முதல் […]

Short News

தமிழத்தின் குமரி மாவட்ட தூத்தூர் மண்டலபகுதியை சார்ந்த மீனவர்கள் கேரளா கடலில் தவிப்பு

தமிழத்தின் குமரி மாவட்ட தூத்தூர் மண்டலபகுதியை சார்ந்த  மீனவர் படகு நேற்று அதிகாலை கொச்சின் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இன்நிலையில் நேற்று இரவு 10:00 மணிக்கு அவர்களது படகின் இஞ்சின் கோளாறு காரணமாக தீடீர் என்று இஞ்சின் இயக்கம் நிற்று போனதாக கூறப்படுகிறது. எனவே ஏதேனும் அசும்பாவிதங்கள் […]

Short News

மீனவர் தின பேச்சுப்போட்டி

நவம்பர்: 21, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிறப்புப் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது .நாள்: 17.11.19 ஞாயிறு 2.30 மணிமுதல். இடம்: காரித்தாஸ் டவர், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அலுவலகம், நாகர்கோவில். *பேச்சுப் போட்டி தலைப்புகள்*1.துவக்கப்பள்ளி: *என்னைக் கவர்ந்த மீனவத் தலைவர்*2. 6 முதல் 8-ம் வகுப்புவரை: *பேரிடர்களால் […]

Short News

40-வது நாளாக நீடிக்கும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்

40-வது நாளாக நீடிக்கும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்  கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் 40-வது நாளாக நீடிப்பதால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Short News

ஓமனில் 5 குமரி மீனவர்கள் உட்பட 9 பேரை காணவில்லை

குளச்சலை சேர்ந்த சிலுவைதாசன் என்பவர் கேப்டனாக பணிபுரியும் விசைப்படகு ஓமனில் தொழிலுக்கு சென்று 14 நாட்களாகிவிட்டது. புயலுக்கு பின் இவர்களைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.  இதில் 5 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் பெங்காலிகள். வயர்லெஸில் தொடர்புகொள்ளமுடயவில்லை. கைபேசிகளும் தொடர்பில் இல்லை. தேடி சென்ற […]