ஓமனில் 5 குமரி மீனவர்கள் உட்பட 9 பேரை காணவில்லை

குளச்சலை சேர்ந்த சிலுவைதாசன் என்பவர் கேப்டனாக பணிபுரியும் விசைப்படகு ஓமனில் தொழிலுக்கு சென்று 14 நாட்களாகிவிட்டது. புயலுக்கு பின் இவர்களைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. 

இதில் 5 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் பெங்காலிகள். வயர்லெஸில் தொடர்புகொள்ளமுடயவில்லை. கைபேசிகளும் தொடர்பில் இல்லை.

தேடி சென்ற விசைப்படகுகளும் திரும்ப வந்துவிட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*