நெடுவாங்கல்- சிறுகதை தொகுப்பு
குமரி மாவட்டத்தை சார்ந்த நெய்தல் எழுத்தாளர் முட்டம் S வால்டர் அவர்களது இரண்டாவது படைப்புதான் நெடுவாங்கல் எனும் இச்சிறுகதை தொகுப்பு . மிக சிறப்பான 5 சிறுகதைகள் இதில் உள்ளது . விலை 150 , பக்கங்கள் 144 . நாகர்கோவில் அசிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது . […]