நெடுவாங்கல்- சிறுகதை தொகுப்பு

குமரி மாவட்டத்தை சார்ந்த நெய்தல் எழுத்தாளர் முட்டம் S வால்டர் அவர்களது இரண்டாவது படைப்புதான்  நெடுவாங்கல் எனும் இச்சிறுகதை தொகுப்பு . மிக சிறப்பான 5 சிறுகதைகள் இதில் உள்ளது . விலை 150 , பக்கங்கள் 144 . நாகர்கோவில் அசிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது . இவரது முதல் நூலான வர்ளம் நாவல் சிறந்த நாவலுக்கான கடற்கரை விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

நூலை வாங்க மற்றும் நூலாசிரியரை வாழ்த்த கைபேசி : 9626233989

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*