தூத்தூர் – திரு. ஜோசபாத் அவர்கள் காலமானார்.

Josepath

திரு. ஜோசபாத் (வயது 62) ஆசிரியை பெல்லா அவர்களின் கணவர் இன்று 14.01.2019 காலை 10:00 மணிக்கு காலமானார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிட்சை எடுத்துவந்தார். 

இவரின் இறுதி சடங்கு நாளை 15.01.2019 மாலை 3:00 மணிக்கு  புனித தோமையார் தேவாலயத்தில் வைத்து நடைப்பெறும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*