Related Articles
குமரி மாவட்டத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பதிவு: செப்டம்பர் 07, 2019 03:15 AM, நித்திரவிளை போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய ஒரு […]
நாகர்கோயில் கப்பல் வேலைக்கு நேர்முக தேர்வு
எம் மீனவ மக்களுக்கு ஒரு வேண்டுகோள் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கப்பல் மாலுமிகல் மற்றும் குடும்பத்தார் அணைவருக்கும் முக்கிய அறிவிப்பு உங்கள் நண்பர்கள் அல்லது சொந்தங்கள் கப்பல் வேலை செய்வதற்கான நேர்முக தேர்வு உங்கள் மாவட்டத்தில் அரிய வாய்ப்பு இடம் நாகர்கோயில், APN PLAZA,2nd Floor, Chettikulam Jun,Nagercoil, […]
ரஷ்யக் கடல் பகுதியில் தீப்பிடித்த கப்பல்கள்; கேசவன்புத்தன்துறை மாலுமி மாயம் – குடும்பத்தினர் கண்ணீர்
ரஷ்யக் கடல் பகுதியில் நடந்த கப்பல் விபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாலுமி செபாஸ்டின் பிரிட்டோ (24) மாயமாகியுள்ளார். இதனால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த இரண்டு சரக்குக் கப்பல்கள், கடந்த 21-ம் தேதி, ரஷ்யக் கடல் பகுதி எல்லையான கெர்ச் வளைகுடாவில் நிறுத்தப்பட்டது. ஒரு […]
Be the first to comment