புயலைக் கிளப்பும் ஓகி புயல் விவாதங்கள் நூல் வெளியீட்டு விழா

Ockhi Storm

லிங்கன் எழுதிய புயலைக்  கிளப்பும் ஓகி புயல் விவாதங்கள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் 42 வது சென்னை புத்தக கண்காட்சியில்யில் இன்று (15-01-2019) கருப்பு பிரதிகள்  அரங்கில் வைத்து நடைபெறுகிறது. .  மாலை 5 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் மாலதி மைத்ரி,  அருள் எழிலன்,  மனிதி செல்வி,  கருப்பு பிரதிகள் நீலகண்டன்,  இப்போது பீர் முகமது, மற்றும் லிங்கன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.  

இலக்கிய ஆர்வலர்கள் அனைரும் கலந்து கொள்ளவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*