வில்வித்தையில் 8 வயது குமரி சிறுவன் சாதனை

வில்வித்தையில் 8 வயது சிறுவன் சாதனை

கண்ணைக்கட்டிக் கொண்டு அம்பு எய்யும் வில் வித்தையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சார்ந்த அர்ஷித் என்கிற 8 வயது சிறுவன் சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர் 1 மணி 27 நிமிடங்களில் கண்ணை கட்டிக்கொண்டு 1349 முறை அம்பு எய்தது பாரத் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது.  இந்த சிறு வயதில் இது போன்ற சாதனை இதுவே முதல் முறையாகும்.  

சாதனை புரிந்த அர்ஷித் வருகிற பிப்ரவரி 4 ம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*