அஇஅதிமுக வின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு செய்யப் பட்டுள்ளார். தற்போது தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக பணியாற்றி வரும் இவர் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய இயக்குனர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு தலைமை மீனவர் கூட்டுறவு இணைய இயக்குனர் ஆவார். இரண்டு முறை தமிழக அரசு சார்பில் சிறந்த கூட்டுறவு சங்க தலைவர் விருதும், ஒரு முறை மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது
Related Articles
இலங்கை கடற்படை தாக்கி மீனவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் தொழிலுக்கு சென்ற போது அவர்கள் சென்ற படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் வந்து மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார். இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரணுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் […]
பணக்கெட்டு
பணக்கெட்டு என்றொரு பிற்போக்கான நிகழ்ச்சி கடலோர கிராமங்களில் குறிப்பாக கன்னியாகுமாரி மாவட்ட கடலோர கிராமங்களில் மிக விமர்சையாகவே கொண்டாடப்படுகிறது.வரதட்சிணை எனும் கொடிய நோயின் மறுபிறப்பு இந்த பணக்கெட்டு நிகழ்ச்சி.திருமணம் நிச்சயித்த பின்பு பெண்வீட்டார் மணமகனுக்கு வழங்கும் வரதட்சிணை பணத்தை ஊரார் முன் பிரகடனப்படுத்தி கைமாறுவதும் அதன் பின் கோலாகலமான […]
தூத்தூர் புனித ஆகத்தம்மாள் குருசடி திருவிழா
தூத்தூர் புனித ஆகத்தம்மாள் குருசடி திருவிழா 03.02.2019 ஞாயிறு அன்று திருக்கொடி ஏற்றப்பட்டு 05.02.2019-ல் செவ்வாய் அன்று ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் நிறைவடைகிறது.
Be the first to comment