சென்னை காசிமேடில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

சென்னை காசிமேடிலிருந்து கடலில் காணாமல் போன 10 மீனவர்களை 50 நாட்களாகியும் எந்த வித தீவிர  நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்காததைக் கண்டித்தும், விரைந்து  மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரியும் சென்னை காசிமேடில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது . ஆர்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பேசினர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*