Related Articles
தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா (வயது 42). மீனவரான இவர் கடந்த 11-ஆம் தேதி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சேஷய்யா (45) என்பவருக்கு […]
ஓயாத மீனவ துயர் நூல் வெளியீட்டு விழா
வருகிற மார்ச் 2 ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இரையுமன்துறை புனித லூசியாள் அரங்கில் வைத்து தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்துறை உதவி பேராசிரியர் J. சஜி குமார் அவர்கள் எழுதிய ‘ஓயாத மீனவ துயர்’ நூல் வெளியிடப்படுகிறது. அனைவரும் வருக
2019 க்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிப்பு
தமிழில் இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் எழுதிய சூல் நாவலுக்காக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது மலையாள மொழி பிரிவில் எழுத்தாளர் விளையாட்டு. மதுசூதன நாயருக்கு வழங்கப்படுகிறது. இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றங்கரையை சேர்ந்தவர். அதே போன்று இந்த […]
Be the first to comment