Related Articles
வாகனம் நிறுத்தும் இடத்தில் அமரவைத்து உணவு வழங்கியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்தாக நெடுந்தீவு அருகே மண்டபம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களை கைது செய்ததோடு, 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள், அவர்களை தங்க […]
*மீனவம் காப்போம் விழிப்புணர்வு கலந்துரையாடல் # 5*
*தலைப்பு* : சமூக வலைத்தளங்களை( Twitter, Facebook, Whatsapp…) மீனவ சமூக நன்மைக்காக சிறந்த வழியில் ஊடகமாக பயன்படுத்துவது எப்படி? *சிறப்பு அழைப்பாளர்* : உயர்திரு. பீர் முகமது *தேதி* : Aug 1, 2020 சனிக்கிழமை *நேரம்* : காலை 10:15 **************************** Join Zoom Meeting […]
குளச்சல் புத்தகக் கண்காட்சி
முதல் முறையாக குமரி மாவட்டம், குளச்சலில் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மற்றும் நெய்தல் மக்கள் இயக்கம் இணைந்து நடத்தும் 36 ஆவது தேசிய புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. வருகிற 10.03.2022 முதல் 27.03.2022 முடிய 18 நாட்கள் நடைபெற […]
Be the first to comment