வள்ளவிளை மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம்

வள்ளவிளை கடல் சீற்றம்வள்ளவிளை மீனவர் கிராமத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இரண்டு வீடுகள் சேதம் அடைந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை களை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.மேலும் ஐந்து வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது வரும் ஜுன்,ஜுலை மாதங்கள்ஹ கடல் சீற்றம் வழக்கமாக காணப்படும் தற்போது ஒரு மாதம் முன்பாக ஏற்ப்பட்டுள்ளது . கொரோன அச்சத்தில் மக்கள் இருக்கும் நிலையில் கடல் சீற்றம் காரணம் வீடூகளை இழந்து உயிர் வாழ முடியாத சூழலில் உள்ள னர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீனவ கிராமத்தில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*