குமரி மாவட்டம் மேல்மிடாலம் ஊரை சார்ந்தவர் சேவியர். இவர் சவுதியில் கடல் தொழிலில் இருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது .அப்படி கரைக்கு வரும் வேளையில் இவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இவரது உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் வேண்டுகோள் விடுத்து மாவட்ட ஆட்சியரை அணுகி மனு வழங்கி உள்ளனர் .
கொரோனா நோய் ஊரடங்கு காரணமாக அன்னாரது உடலை தாயகம் கொண்டு வருவதில் சிரமம் இருக்க வாய்ப்பு உள்ளது.குமரி மாவட்டம் மேல்மிடாலம் ஊரை சார்ந்தவர் சேவியர். இவர் சவுதியில் கடல் தொழிலில் இருந்தபோது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது .அப்படி கரைக்கு வரும் வேளையில் இவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இவரது உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் வேண்டுகோள் விடுத்து மாவட்ட ஆட்சியரை அணுகி மனு வழங்கி உள்ளனர் .
கொரோனா நோய் ஊரடங்கு காரணமாக அன்னாரது உடலை தாயகம் கொண்டு வருவதில் சிரமம் இருக்க வாய்ப்பு உள்ளது.
Be the first to comment