பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பாடதிட்டத்தில் ‘கடல் நீர் நடுவே’ நாவல்

திருநெல்வேலி மாவட்டம், பாளையன்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதல் வருட மாணவ மாணவியருக்கான தமிழ் பாடத்தில்  நாவலாசிரியர் கடிகை அருள் ராஜ் அவர்கள் எழுதிய கடல் நீர் நடுவே நாவல் பாடமாக  வைத்திருக்கிறார்கள். 

நாவலாசிரியரை கவுரவித்தல், எழுத்தாளர் மாணவர்களிடயே கருத்து பகிர்வு எனும் வகையில் கல்லூரி தமிழ் துறையால்  ஏற்பாடு செய்யப் பட்ட கல்லூரி விழாவில்  நாவலாசிரியர் கடிகை அருள் ராஜ் அவர்கள் பங்கேற்றார். 

கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய நாவலாசிரியர் கடிகை அருள் ராஜ் தனது படைப்பனுபவம் பற்றி பேசினார்.  பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*