Related Articles
துறைமுகத்தில் தொடரும் உயிர்பலிகள் . அரசு நடவடிக்கை எடுக்குமா ?
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே துறைமுகத்துக்குள் அலை அடிக்கும் அவல நிலையில் உள்ளது . பொதுவாக ஆனி ஆடி காலங்களில் எழும் ராட்சத அலையில் சிக்குண்டு மீனவர்கள் பலியாவது வழக்கம் . துறைமுகம் வந்ததால் இந்த […]
கடலோர மக்கள் சங்கம் பொன்விழா
கடலோர மக்கள் சங்கம் coastel people’s organisation (C.P.O) பொன்விழா நிகழ்ச்சி 2-01-2019 அன்று மாலை 6 மணிக்கு குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையில் நடைபெற்றது. சிபிஒ வின் முன்னாள் தலைவர் திரு ஒளிவர் ஜாய் அவர்கள் வரவேற்று பேசினார். வள்ளவிளையை சார்ந்த IAS அதிகாரி திரு அலெக்ஸ்சாண்டர் அவர்கள் […]
மைக்கல் சூசைராஜ்: கால்பந்தில் ஜொலிக்கும் தமிழக வீரர்.
கால்பந்து திருவிழாவான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) ஒவ்வொரு சீசனிலும் பல கால்பந்து சூப்பர்ஸ்டார்களை உருவாக்கி வருகிறது. அதைப்போல் இந்த சீசனில் உருவாக்கப்பட்ட நபர் தான் தமிழகத்தை சேர்ந்த மைக்கல் சூசைராஜ். கிரிக்கெட் உலகில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் […]
Be the first to comment