அலைகள் பாடிய கவிதைகள்
கடற்கரை இலக்கிய வட்ட விழா கடற்கரை பதிப்பகம் துவக்கவிழா மற்றும் அருள் ஸ்நேகம் அவர்கள் எழுதிய அலைகள் பாடும் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா 30-12-2018 மாலை 5 மணிக்கு சின்னத்துறையில் வைத்து நடைபெற்றது அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி […]