Short News

புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள் – மூன்றாம் பதிப்பு வெளியீடு

நெய்தல் நில மக்களின் கதைகளை உலகறியச் செய்வதற்கு வழக்குரைஞர் லிங்கன் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். டிசம்பர் 14 அன்று சென்னை பெரியார் திடலில் முழுநாள் நிகழ்வாக “நெய்தல் இலக்கியத் திருவிழா”வை நடத்தினார். “புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள்” என்னும் அவரது நூல் மூன்றாம் பதிப்பாக வெளி […]

Short News

சேலாளி – நூல் விமர்சனம்

தூத்தூர் வழக்கறிஞர் திருமதி ஜாக்குலின் மேரி, தனது தம்பி திரு. ஜேசுதாஸ் ஜெறோம் எழுதிய “சேலாளி” என்ற குறும் புதினத்தை எனக்கு வழங்கினார். தலைப்பைக் கண்டதும் இது முழுக்க முழுக்க ஒரு கடல்வாழியின் மீன்வேட்டத்தை மட்டும் மையமாக வைத்துப் பின்னிய புனைவு இலக்கியம் என்றே எவரும் கருதுவர். ஆனால், […]

Short News

எழுத்தாளர் ஜேசுதாஸ் ஜெறோமின் சேலாளி நாவலுக்கு மேடை விருது

சேலாளி நாவலுக்காக குமரி மாவட்டம் தூத்தூரை சார்ந்த எழுத்தாளர் ஜேசுதாஸ் ஜெறோம் அவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, தஞ்சை பிரகாஷ் நினைவு ‘வளரும் படைப்பாளர் விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. இவர் மேலும் பல நூல்கள் எழுதவும் , இவரது படைப்புகள் நல்ல படைப்புகளாக விளங்கவும் கடற்கரை […]

Short News

நெய்தல் படைப்பாளர்கள் கூடுகை – வாழ்நாள் சாதனையாளர் விருது.

நெய்தல் தளத்தில் சமூக, ஆன்மீக மற்றும் இலக்கிய பணியின் நீண்ட கால பங்களிப்பிற்காக “வாழ்நாள் சாதனையாளர்” விருது அருட்பணி S. செர்வாசியுஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது . நாகர்கோவிலில் 28-12-19 அன்று நடைபெற்ற நெய்தல் படைப்பாளர்கள் கூடுகை 2019 ல் இவ் விருது நெய்தல் படைப்பாளர்கள் கூடுகை சார்பில் வழங்கப்பட்டது […]

Short News

நெய்தல் இலக்கியப் படைப்பாளர் கூடுகை – விழாவில் பங்கேற்க வாருங்கள்

28.12.19 சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் மாலை4.00 மணிவரை நெய்தல் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறும். வாருங்கள்! நெய்தலை கொண்டாடுவோம்! கடலோடி சமூகத்தை வலுப்படுத்துவோம் நெய்தல் படைப்புகளை வாசிப்போம். ஒன்றாய் சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்! -குறும்பனை பெர்லின்