புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள் – மூன்றாம் பதிப்பு வெளியீடு
நெய்தல் நில மக்களின் கதைகளை உலகறியச் செய்வதற்கு வழக்குரைஞர் லிங்கன் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். டிசம்பர் 14 அன்று சென்னை பெரியார் திடலில் முழுநாள் நிகழ்வாக “நெய்தல் இலக்கியத் திருவிழா”வை நடத்தினார். “புயலைக் கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள்” என்னும் அவரது நூல் மூன்றாம் பதிப்பாக வெளி […]