TFFA
News

TFFA கால்பந்து அகாடமியின் வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

கால்பந்து விளையாட்டில் தலைசிறந்து விளங்கும் குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் TFFA கால்பந்து அகாடமியின் வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  கூட்டத்தில் திரு செபாஷ்,  திரு. ஜின்,  திரு.சாகர்,  பயிற்சியாளர் திரு.ஆன்றனி, திரு. ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு  பேசினர்.  நீரோடி,  வள்ளவிளை, தூத்தூர் […]

புத்தகக் கண்காட்சி!
Ilakkiya Event Photos

குமரி மாவட்ட நெய்தல் நூல்களுடன் 42- வது சென்னை புத்தகக் கண்காட்சி!

புத்தாண்டு என்றதும் புத்தகப் பிரியர்களுக்கு ஞாபகம் வருவது சென்னை புத்தகத் திருவிழாதான். தமிழகத்தின் பல பகுதிகளிலும் புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் சென்னை புத்தகக்காட்சியை மையமிட்டுத்தான் புதிய படைப்புகளை வெளியிடுவார்கள். இந்த ஆண்டு வாசகர்கள் பிரமாண்டமாகக் கொண்டாடக் காத்திருக்கும் 42-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 4-ம் […]

Soosairaj
News

மைக்கல் சூசைராஜ்: கால்பந்தில் ஜொலிக்கும் தமிழக வீரர்.

கால்பந்து திருவிழாவான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) ஒவ்வொரு சீசனிலும் பல கால்பந்து சூப்பர்ஸ்டார்களை உருவாக்கி வருகிறது. அதைப்போல் இந்த சீசனில் உருவாக்கப்பட்ட நபர் தான் தமிழகத்தை சேர்ந்த மைக்கல் சூசைராஜ். கிரிக்கெட் உலகில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் […]

ஜாக்குலின் மேரி
Ilakkiya Event Photos

அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது – கடலில் பெய்த மழை

கடலில் பெய்த மழை நூலுக்காக அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதுக்கு தேர்வாகியிருக்கும் வழக்கறிஞர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு கடற்கரை இலக்கிய வட்டத்தின் வாழ்த்துக்கள்!

Ilakkiya Event Photos

கடற்கரை இலக்கிய வட்ட விழா

கடற்கரை பதிப்பகம் துவக்கவிழா மற்றும் அருள் ஸ்நேகம் அவர்கள் எழுதிய அலைகள் பாடும் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா 30-12-2018 மாலை 5 மணிக்கு சின்னத்துறையில் வைத்து நடைபெற்றது அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடற்கரை இலக்கிய வட்ட […]

Ilakkiya Event Photos

அலைகள் பாடிய கவிதைகள்

கடற்கரை இலக்கிய வட்ட விழா கடற்கரை பதிப்பகம் துவக்கவிழா மற்றும் அருள் ஸ்நேகம் அவர்கள் எழுதிய அலைகள் பாடும் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா 30-12-2018 மாலை 5 மணிக்கு சின்னத்துறையில் வைத்து நடைபெற்றது அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி […]

கடலில் பெய்த மழை
Ilakkiya Event Photos

கடலில் பெய்த மழை நூல் விமர்சனம்

கடற்கரை இலக்கிய வட்டத்தின் நூல் விமர்சன கூடுகை 15-09-2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர் குறும்பனை பெர்லின் அவர்கள் தலைமையில் இரையுமன்துறை கடற்கரையில் வைத்து நடைபெற்றது.  கூட்டத்தில் செராக் நிற்றோ எழுதிய கல் நெஞ்சமும் அறியா வயதும் குறுநாவல் நூல் குறித்த விமர்சனம் நடைபெற்றது. நூல் ஆசிரியருக்கு […]

ராஜேஷ்,தூத்தூர்
Poems

கடற்கரை இலக்கிய வட்டம் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கவிதை

லூர்தம்மாள் சைமன் மணக்குடியில்  பிறந்தவளே  மேலமணக்குடியில் சைமணை  மணந்தவளே  மீனவர் குடி காக்க குளச்சலில் குடி வந்தவளே  சேரநாட்டு தேர்தலிலே அரசியல் களம் புகுந்தவளே மக்களின் பேரன்பை  பெற்றவளே  தாய் நாடாம் தமிழ் நாடோடு நம் குமரி இணைந்ததும் முதல் பெண்ணாக குளச்சல் தொகுதி வென்றவளே  கோட்டைக்குள்ளே  கொடிபறக்க வீரநடை போட்டு கால் பதித்த முதல் பெண் மந்திரி ஆனவளே  தொலைநோக்கு திட்டங்கள் பல மீன்பிடி தொழில் உட்புகுத்தி மீனவர்கள் வாழ்வினிலே புத்துயிரை புகுத்தினவளே  ஊர்  […]