தூத்தூரில் ஆழ்கடல் மீனவர்களுக்கு மீன் வளத்துறையின் சேட்டிலைட் போன் செயல்முறை விளக்க கூட்டம்

சேட்டிலைட் போன் செயல்முறை விளக்க கூட்டம்  

ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை சார்பில் தூத்தூர் மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து சேட்டிலைட் போன், நேவ்டெக்ஸ்,  நேவிக் போன்ற கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.  கூட்டத்தில் ஆழ்கடல் மீனவர்கள் பலர்  பங்குபெற்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*