Related Articles
தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா (வயது 42). மீனவரான இவர் கடந்த 11-ஆம் தேதி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சேஷய்யா (45) என்பவருக்கு […]
நெய், வெண்ணெய், பால்பவுடர், தயிர் உள்பட ‘ஆவின்’ பால் பொருட்களின் விலை உயருகிறது. இந்த புதிய நடைமுறை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.
பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக ‘ஆவின்’ பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்த நடைமுறை கடந்த மாதம் 19-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ‘ஆவின்’ மையங்களில் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, […]
கடலில் பெய்த மழை நூல் விமர்சனம்
கடற்கரை இலக்கிய வட்டத்தின் நூல் விமர்சன கூடுகை 15-09-2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர் குறும்பனை பெர்லின் அவர்கள் தலைமையில் இரையுமன்துறை கடற்கரையில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் செராக் நிற்றோ எழுதிய கல் நெஞ்சமும் அறியா வயதும் குறுநாவல் நூல் குறித்த விமர்சனம் நடைபெற்றது. நூல் ஆசிரியருக்கு […]
Be the first to comment