கல்லறையில் பேய்! (குட்டிக்கதை)

கல்லறையில் பேய்!

ஒரு பெண் குழந்தை. அவள் பெயர் அமெண்டா. அவள் ஒரு பாழடைந்த வீடு பாறையின் மீது இருப்பதைப் கண்டாள்.  அந்த வீட்டின் ஒருபுறம் கல்லறையும் மறுபுறம் எலும்புக்கூடுகளுமாக காட்சியளித்தது.

அவள் அந்த வீட்டின் கதவை மெதுவாகத் திறந்தாள், அந்த கதவிலிருந்து கீர்… கீர்…என்று  ஒலி எழும்பியது. பிறகு வீட்டின் உள்ளே மேசையின் குறுக்கே ஏதோ ஒன்று கடந்து செல்வதைப் பார்த்தாள், அவள் உள்ளே அதன் அருகாமையில் சென்று பார்த்தப்போது, ஒரு குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்துக்கொண்டிருந்தது. பிறகு அவள் ஒரு கும்மிருட்டறையில் நுழைந்தாள். ஆனால் அதிலிருந்து அவள் வெளியே வரவேயில்லை. அவளுக்கு என்ன ஆனது என்று யாருக்குமே தெரியவில்லை.  அவளின் எலும்புக்கூடு மட்டும் கூரையில் தொங்கிக்கொண்டிருந்தது.

-ஜோயானா ஜேசுதாஸ் 

ஜோயானா ஜேசுதாஸ்
ஜோயானா ஜேசுதாஸ்

குறிப்பு:-  தமிழ் மொழிபெயர்ப்பு, அசல் பிரதி கீழே உள்ளது

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*