Related Articles
சின்னத்துறை லூர்து மாதா (கெபி) திருவிழா நிறைவு
கன்யாகுமரி மாவட்டம், சின்னத்துறை லூர்து அன்னை கெபி திருவிழா நிறைவு திருப்பலியானது 11.02.2019 அன்று பாலக்காடு மாவட்டம் சுல்தான் பேட்டை மேதகு ஆயர் அந்தோனி சாமி பீட்டர் அபீர் தலைமையில் நடைப்பெற்றது. பின் திருக்கொடி இறக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மக்கள் பாதை அமைப்பு பயிற்சி பள்ளி
அரசு பணிகளில் பல நேர்மையான அதிகாரிகளை உருவாக்கும் நோக்கத்தில் நேர்மையாளர் திரு. சகாயம் IAS அவர்கள் வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பு பயிற்சி பள்ளியை நமது குமரி மாவட்டத்தில் துவங்கியுள்ளது… சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் முற்றிலும் இலவசமாக பயிற்சி வழங்க உள்ளது ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் இந்த […]
அரபிக்கடலில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்களா?
ஜாண்சன் : எல கெனடி.. டிசம்பர் 24 ம் தேதி பேப்பர் படிச்சியா? கெனடி : இல்லப்பா. எங்க வீட்ல பேப்பரு வாங்க மாட்டோம். என்ன விசயம் சொல்லு. ஜாண்சன் : கேட்டியா கதைய.. மத்திய கடல் மீன் துறை ஆய்வு மைய விஞ்ஞானியாம்..அவருக்க பேரு.. டாக்டர் சுனில் முகமதுவாம்..அவருக்க […]
Congratulations boys
நன்றி!